தமிழ்த்திரையுலகின் வேலை நிறுத்தம் தொடர்வதால் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் தொழிலாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நெருக்கடி தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.
செய்திகள்
விண்ணைத் தாண்டி வருவாயா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, கொடி உட்பட பல படங்களைத் தயாரித்திருப்பவர் மதன். இப்போது கவுதம்மேனன் இயக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர் கவுதம்மேனனும் இவரும் திரைத்துறைக்கு வருமுன்பே நண்பர்கள். திரைத்துறைக்கு வந்த பின்பும் இணைந்து பயணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
மார்ச் 15 ஆம் தேதி யுவன் இசையில் சிம்பு பாடிய நான் யாருன்னு தெரியுமா? பாடல் வெளியானது. மெட்ரோ சிரிஷ் நாயகனாக நடிக்கும் ராஜா ரங்குஸ்கி படத்தில் இடம் பெறும் பாடல் அது. அப்பாடல் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்க்கப் பட்டிருக்கிறது அப்பாடலின் காணொலி. இந்தத் தகவல்களால் மகிழ்ச்சியடைந்த சிம்பு, யுவன் ஷ்ங்கர்
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும்
மார்ச் 1,2018 முதல் புதிய திரைப்படங்களைத் திரையிடுவதில்லை என்று முடிவெடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம், மார்ச் 16ம் தேதி முதல் எந்தப் படப்பிடிப்பும் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது. வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளையும் மார்ச் 23 ஆம் தேதியோடு முடித்துக்கொள்ளவேண்டும் என்றும் சொல்லியிருந்தது. இதனிடையே, இன்று சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்
ஆன்மிகப் பயணமாக மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். இமயமலை, ரிஷிகேஷ், தர்மசாலா உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், 10 நாட்களுக்குப் பிறகு இன்று (மார்ச் 20) சென்னை திரும்பினார். சென்னை திரும்பியதும், அவர் வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் ரஜினிகாந்த். அப்போது அவர் கூறியதாவது… புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார்
தனுஷ் இப்போது வடசென்னை, என்னைநோக்கிப் பாயும் தோட்டா, மாரி 2 ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றனவாம். இப்போது நடைபெறுகிற வேலை நிறுத்தம் முடிந்தவுடன் மாரி 2, என்னைநோக்கிப்பாயும்தோட்டா ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துவிடுவாராம். அதன்பின் ஜூன் முதல் அவரே இயக்கி நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பைத்
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் 2018 தைப்பொங்கல் நாளில் வெளிவந்தது. அப்படம் இயக்கியதற்காக இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கு நடிகர் சூர்யா ஒரு மகிழுந்து கொடுத்தார். யார் என்ன சொன்னாலும் அன்பாகவே இருப்போம், இந்த விலைமதிப்பற்ற அன்புக்கு நன்றி சூர்யா சார் என்று விக்னேஷ்சிவன் ட்விட் போட்டிருந்தார். அவருடைய இந்த
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு முன்னணி கதாநாயகன் என்கிற கவுரவத்தைப் பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். நடுத்தர வர்க்கக் குடும்பத்திலிருந்து வந்து இவ்வளவு பெரிய உயரத்தைத் தொட்டிருந்தாலும் அவருக்கு ஆறாத மனக்குறை உண்டு. அவருடைய வெற்றியைப் பார்த்துப் பூரித்துப்போக அவருடைய தந்தை இல்லையே என்பதுதான் அந்தக்குறை. தந்தையை நினைத்து பொது நிகழ்ச்சிகளில் கண்ணீர் விட்ட நிஅக்ழ்வுகளும்
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித் -சிவா தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். ‘விசுவாசம்’ படத்தைத் தொடர்ந்து, ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அஜித் – வினோத்























