ஸ்ரீதேவி துபாயில் பிப்ரவரி 24-ம் தேதி இறந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் அவர் உடல் கொண்டு வரப்பட்டு நேற்று (பிப்ரவரி 28) தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா நடிகை ஸ்ரீதேவி குறித்து ட்விட்டரில் அவர் பதிவு செய்துள்ளார்.அதில்…. நடிகைகள் பலர் வெளியில் மகிழ்ச்சியாக
செய்திகள்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படம் ஏப்ரல் 27 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் யார்? காலாவின் மனைவியாக செல்வி என்கிற கதாபாத்திரத்தில் ஈஸ்வரிராவ் நடித்திருக்கிறார். இது ரொம்ப எமோஷனலான கதாபாத்திரம். நிச்சயம் பேசப்படும். ஏன்னா அந்தச் செல்வியை எல்லா வீடுகளிலும் பொருத்திப் பார்த்துக்கலாம்.
உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி மற்றும் குடும்பத்தினர் துபாய் சென்றனர். நடிகை ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். பிப்ரவரி 24-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் குளியலறைக்குச் சென்ற ஸ்ரீதேவி மயங்கி விழுந்தார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால் போனி கபூரும் ஓட்டல் ஊழியர்களும் அவரை மீட்டு அருகில் உள்ள ரஷித்
17.11.2017 இல் வெளியாகி இந்தியா முழுக்க பரவலான வரவேற்பு பெற்ற வெற்றிப் படம் ‘துமாரி சுலு’. அறிமுக இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்த அந்தத் திரைப்படத்தில் வித்யாபாலன் முக்கிய வேடத்தில் நடிக்க, மனவ் கௌல், நேகா துபியா, மலிஷ்கா மென்டோன்ஸா ஆகியோரும் நடித்திருந்தனர். துமாரி சுலு தமிழில் தயாராகிறது. இந்தியில் வித்யாபாலன் நடித்த இரவு நேர வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர்
துபாயில் பிப்ரவரி 20-ம் தேதி நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோர் அங்கு சென்றனர். மூத்த மகள் ஜான்வி இந்தி திரைப்பட படப்பிடிப்பு காரணமாக துபாய் செல்லவில்லை. மூன்று நாட்கள் நடைபெற்ற திருமண விழா நிறைவடைந்த பிறகு போனி கபூரும் மகள் குஷியும் மும்பைக்கு திரும்பிவிட்டனர். நடிகை ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஜுமைரா
துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்தார். முதலில் மாரடைப்பு ஏற்பட்டதால் ஸ்ரீதேவி இறந்ததாக கூறப்பட்டது. பின்னர் மது போதையில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்னமும் விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது. இதனிடையே ஸ்ரீதேவியின் மரணத்தை முன்வைத்து பல்வேறு விடை தெரியாத கேள்விகள்
தமிழ்த்திரையுலகில் முன்னணி நாயகியாகத் திகழ்ந்த குஷ்பு, அண்மைக்காலமாக திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். அவர் தயாரிக்கும் படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வருவார். 2011 இல் வெளியான இளைஞன் படத்துக்குப் பிறகு அவர் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. இப்போது தயாராகும் ட்ராபிக்ராமசாமி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுபற்றி அப்பட நிறுவனம் வெளியிட்டிருக்கும்
பிரபலமானவர்கள் திடீரென மரணமடைந்தால் அதுபற்றி ஆயிரம் செய்திகள் முளைக்கும். ஸ்ரீதேவி மரணத்திலும் அப்படியே நடக்கிறது. நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக கடந்த 22-ந்தேதி துபாய் சென்றிருந்தார். திருமணம் முடிந்து 24-ந்தேதி அங்குள்ள ‘ஜூமெய்ரா எமிரேட்ஸ் டவர்ஸ்’ என்ற நட்சத்திர விடுதியில் கணவருடன் தங்கினார். இந்தநிலையில் அன்றிரவு அவர்
விழுப்புரம் மாவட்டம் – வெள்ளம்புதூர் காலனியில் நிகழ்ந்த படுகொலை, ‘சாதிவெறிப் படுகொலை’ என்றும், அதற்குக் ‘காரணம் வன்னியர்கள்’ என்றும் பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில், பாவிகளா பாவிகளா கொன்னு புடுங்கின மண்ணை திங்கவா முடியும், இந்தப் படங்களைப் பார்க்கும்பொழுது பெண்ணாய் பதறுகிறேன்,தாயாக கதறுகிறேன்.
பிப்ரவரி 24 இரவு நடிகை ஸ்ரீதேவி மறைந்தார் என்ற செய்தி எல்லோரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் திரைத்துறையினரும் ரசிகர்களும் தவிக்கின்றனர். அதற்குக் காரணம் இருக்கிறது. இறக்கும்போது அவருக்கு வயது 54. அவர் நடிக்க வந்தபோது வயது 4. கடந்த ஐம்பதாண்டு காலமாக அவர் திரைத்துறையில் கோலோச்சினார். இடையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தாலும்





















