Home Archive by category செய்திகள் (Page 118)

செய்திகள்

சினிமா செய்திகள்

காப்பாற்றிய ரஜினி கவிழ்த்த கமல் – தீபாவளி வார சுவாரசியம்

தமிழ்த் தொலைக்காட்சிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி. அதற்கு அடுத்து இருப்பது விஜய் தொலைக்காட்சி. இரண்டுக்கும் இடையே மிகக் குறைந்த இடைவெளிதான் இருந்தது. பிக்பாஸ் 5 ஒளிபரப்பு தொடங்கியதும் வரலாற்றில் முதன்முறையாக சன்னை விஜய் முந்திவிடும் என்று பலராலும் நம்பப்பட்டது. ஆனால்,
சினிமா செய்திகள்

அன்புமணிக்கு சூர்யா பதில் சொல்வாரா? – ஜெய்பீம் நடிகர் தமிழ் பேட்டி

நடிகர் தமிழ், ஜெய்பீம் படத்தில் காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இராமேஸ்வரமதைச் சேர்ந்த அவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றிவிட்டு அதன்பின் திரைத்துறைக்குள் வந்திருக்கிறார். இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் பெயர் பிரபாகரன் , செங்கொடி என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் ஒரு பேட்டி….. 1.
சினிமா செய்திகள்

பிரபல நடன இயக்குநர் திடீர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி

தமிழ்த்திரையுலகில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்த கூல்ஜெயந்த் இன்று இயற்கை எய்தினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்துள்ளார். ஜெயராஜ் என்கிற இயற்பெயர் கொண்ட அவர் நடன இயக்குநர் ராஜு சுந்தரம் உதவியாளராக ஐந்து ஆண்டுகளில் நானூறு படங்களில் பணியாற்றியுள்ளார். காதல் தேசம் படத்தின் மூலம் நடன இயக்குநராக
சினிமா செய்திகள்

அண்ணாத்த பெரிய வசூல் ஆனாலும் ரஜினிக்குச் சிக்கல் – விவரம்

ரஜினியின் 168 ஆவது படமான அண்ணாத்த வெளியாகிவிட்டது. அதனால் அவருடைய அடுத்த படம் பற்றிய செய்திகளும் வெவ்வேறு விதமாக வரத் தொடங்கிவிட்டன. ரஜினியின் 169 ஆவது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்றும் முதலில் சொல்லப்பட்டது. ரஜினியின் சம்பளம் மற்றும் படத்தின் மொத்தச்செலவு ஆகியனவற்றின் காரணமாக அப்படம் நடக்கவில்லை. அதன்பின்,
சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போனது வாடிவாசல் – காரணம் என்ன?

எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையப்படுத்தி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்கிற பெயரிலேயே ஒரு படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார். சூர்யாவின்
சினிமா செய்திகள்

பிறந்தநாள் விழாவுக்கு அழைத்த கமல் பறந்தோடிய சுபாஸ்கரன்

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதையொட்டி அவருடைய இரசிகர்களும் அவரது கட்சியினரும் அங்கங்கே நற்பணிகள் செய்துவருகின்றனர். இந்நிலையில், கமல் தற்போது நடித்துவரும் விக்ரம் படத்தின் குழுவினர் அவர் பிறந்தநாளைக் கொண்டாட சிலசிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனராம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அந்நிகழ்வுக்கான அழைப்பு
சினிமா செய்திகள்

ஜெய்பீம் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல்ஜோஸ், தமிழ் உட்பட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜெய்பீம். இப்படத்தில் கொடூரமான காவல் ஆய்வாளர் வேடமொன்று உள்ளது. அந்த வேடத்தில் இயக்குநர் தமிழ் நடித்திருக்கிறார். ஒருகாட்சியில் அவருடைய பின்னணியில் வன்னியர் சங்க நாட்காட்டி சுவற்றில் மாட்டப்பட்டிருக்கிறது. இதனால், வன்னியர் சமுதாயத்தைக் கொடூரமாகச்
சினிமா செய்திகள்

ஜெய்பீம் படத்தின் உண்மைக் கதை இதுதான் – முழுவிவரம்

நவம்பர் 2 ஆம் தேதி வெளியான சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்துக்கு அமோக வரவேற்பு. அதற்குக் காரணம் அதன் உண்மை. இப்படத்தில் காட்டப்பட்ட நிகழ்வுகள் 1993 ஆம் ஆண்டு நடந்தவை. அவை பற்றிய முழுவிவரம்…. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியத்திலுள்ள கம்மாபுரம் அருகில் உள்ளது முதனை கிராமம். இந்தப் பகுதியில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் பழங்குடிச் சமூகத்தைச்
சினிமா செய்திகள்

ஜெய்பீம் திரையிடல் – 2டி நிறுவனத்தின் எச்சரிக்கை

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல்ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜெய்பீம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் இணையதளத்தில் நவம்பர் 1,2021 ஆம் தேதி இரவு பத்துமணியளவில் வெளியானது. அந்தப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. எல்லோரும் அப்படத்தைக் கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில், இணையத்தில் கணக்கு இல்லாதவர்கள் மற்றும்
சினிமா செய்திகள்

எதற்கும் துணிந்தவன் படக்குழுவுக்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி

சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருவாரம் மட்டுமே பாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.தீபாவளி முடிந்ததும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நிறைவடைந்துவிடும் என்று சொல்கிறார்கள். இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் முதல்நிலை தொழில்நுட்பக்