இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து 2021 ஆம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது
சினிமா
கவின் நடித்த டாடா படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு.2023 ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றான அப்படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்திருந்தார். அந்தப்படத்தின் வெற்றி அப்பட நாயகன் கவினின் சந்தை மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது. அப்படத்தை இயக்கிய கணேஷ்.கே.பாபுவுக்கும் உடனே அடுத்த படம் கிடைத்தது.டாடா படம் வெளியான அன்றே லைகா நிறுவனத்தின்
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் கல்கி 2898 ஏடி.பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை,தெலுங்குத் திரையுலகின் முக்கிய திரைப்பட நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது ஒரு பன்மொழிப் படைப்பாக, புராணக்கதைகளால்
நடிகர் விஷாலின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம், நிதியாளர் அன்புச்செழியனிடம் வாங்கிய 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகையைச் சொன்னபடி லைகா நிறுவனத்துக்குத் திருப்பித் தரவில்லை.அதோடு அந்நிறுவனம் தயாரிக்கும் படங்களின் வெளியீட்டு உரிமையைத் தருவதாகச் சொல்லி அதையும் செய்யவில்லை என்று
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மம்தா மோகந்தாஸ், அனுராக் காஷ்யப்,அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மகாராஜா. இது விஜய்சேதுபதி நடித்திருக்கும் ஐம்பதாவது படம். இப்படம் நாளை (ஜூன் 14,2024) வெளியாகவிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று (ஜூன் 12) திரையிடப்பட்டது. அக்காட்சியில் படம் பார்த்தோர் பலரும் படத்தை
தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் ராயன். தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 படம் மே மாதம் 3 ஆம் தேதி வெளியானது. தமன்னா முதன்மை வேடத்தில் நடித்திருந்த அந்தப்படம் திரையரங்குகளில் பெரும் வசூலைப் பெற்றது. தமிழ்நாடு திரையரங்குகளில் மட்டும் சுமார் இருபத்தைந்து கோடி ரூபாயை தயாரிப்பாளரின் பங்காக வசூலித்துக் கொடுத்துள்ளது என்கிறார்கள். ஒரு படம் வெற்றி பெற்றால் மீண்டும் அந்தக் கூட்டணி இணைவது வழக்கம்தானே. அந்த வழக்கப்படி
விஜய்சேதுபதி இப்போது நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ள மகாராஜா, ஆறுமுககுமார் இயக்கத்தில் ஏஸ், மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் மகாராஜா படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முழுக்க முழுக்க மலேசியாவிலேயே நடைபெற்ற ஏஸ் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து வருகின்றன. டிரெய்ன் படத்தின்
சூர்யா,ஜோதிகா,பூமிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சில்லுனு ஒரு காதல்.2006 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. அறிமுக இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருந்தார். அப்படத்துக்குப் பிறகு நெடுஞ்சாலை, பத்துதல ஆகிய தமிழ்ப்படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கியிருந்தார் இயக்குநர் கிருஷ்ணா. இந்நிலையில்,தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ்
நடிகர் கவின் இப்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் கிஸ், நெல்சன் தயாரிப்பில் பிளடி பெக்கர், வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் கிஸ் மற்றும் பிளடி பெக்கர் ஆகிய படங்களின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்திருக்கிறது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் அவை நிறைவு பெற்றுவிடும் என்கிறார்கள்.மாஸ்க் படத்தின் படப்பிடிப்பு




















