Home செய்திகள் Archive by category சினிமா (Page 325)

சினிமா

சினிமா செய்திகள்

கார்த்திக்நரேன் விவகாரம் – கவுதம்மேனன் நீண்ட விளக்கம்

கவுதம்மேனன் தயாரிப்பில் துருவங்கள் 16 புகழ் கார்த்திக்நரேன் இயக்கும ‘நரகாசூரன்’ படம் சம்பந்தமாக, கார்த்திக்நரேன் ஒரு ட்வீட் போட பதிலுக்கு கௌதம் மேனன் பேச விவகாரம் பரபரப்பானது. இந்நிலையில் இது பற்றி கௌதம் மேனன் ஒரு நீண்ட கடிதம் ஒன்றை டிவீட் செய்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, “நரகாசூரன்
சினிமா செய்திகள்

கார்த்திக் நரேனை ஏமாற்றினாரா கவுதம்மேனன்?

துருவங்கள் 16 படமெடுத்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அவர், சிலநேரங்களில் ஒருவர்மீது நாம் வைக்கும் தவறான நம்பிக்கை, நம்மையே கொன்றுவிடும். எந்தவொரு செயலை செய்வதற்கு முன், ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். நாம் செய்யாத தவறுக்காக நம் கனவு சிதைக்கப்படுவதுதான் வாழ்நாளில் நாம் பார்க்க விரும்பாத தருணமாக இருக்கும் என்று ஒரு ட்வீட் போட்டு பரபரப்பை
சினிமா செய்திகள்

மெர்சல் நட்டமா? யார் சொன்னது? – தயாரிப்பாளர் கேள்வி

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் பெரிய நட்டம் என்றும் அதனால் அப்படத்தைத் தயாரித்த நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் பெரும் சிக்கலில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை 130 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இந்தப் படம் விநியோகஸ்தர்களுக்கு பெரிய
சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு அதிர்ஷ்டக்காரர், எப்படி?

சிம்பு எதைச் செய்தாலும் அதை சமூகவலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் செக்கச்சிவந்தவானம் படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்ட புகைப்படம் ஒன்றை வைத்துக்கொண்டு கொண்டாடித் தீர்த்தார்கள். அதன்பின் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள், நடனமாடிய காணொலி ஆகியன இணையதளமெங்கும் நிறைந்திருந்தன. இன்றைக்கு சிம்புவின்
சினிமா செய்திகள்

இளையராஜா மீது காவல்துறையில் புகார்

இசை சம்பந்தமான தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா திடீரென இயேசு உயிர்த்தெழுதல் குறித்துப் பேசினார். இயேசு மறைந்தார், உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையில் கிறிஸ்தவ மதம் உள்ளது. ஆனால் உயிர்த்தெழுந்தார் என்பது உண்மையில்லை என்பதை ஆராய்ச்சி செய்து யூடியூபில் போடுகிறார்கள் என்று ஆவணப்படத்தை மேற்கொள் காட்டினார். மேலும், உண்மையான உயிர்த்தெழுதல் ரமண மகரிஷிக்கு
சினிமா செய்திகள்

யூடியூபில் புகழ்பெற்றவர்கள் நடிக்கும் படம்

தரமான கதைக் களமும், சிறந்த பொழுது போக்கு அம்சங்களும் தான் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆணி வேர். அதை மிகத் துல்லியமாக உள்வாங்கிக் கொண்டு, தரமான திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார் ‘கிளாப்போர்ட் புரொடக்ஷன்’ நிறுவனத்தின் நிறுவனரும் – நடிகருமான வி சத்தியமூர்த்தி. இவரது தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும்
சினிமா செய்திகள் நடிகர்

தமிழ் நடிகர் சங்கம் வைக்க முடியுமா? – கமல்,ரஜினிக்குக் கேள்வி

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் 7 தமிழர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில், சிறை கைதி ரவிச்சந்திரன் எழுதிய, ‘ராஜி்வ்காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. புத்தகத்தை வெளியிட்டு இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது: தமிழகம் தற்போது இக்கட்டான சூழ்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது போல் உள்ளது.
சினிமா செய்திகள்

மெர்சல் நட்டத்துக்கு அட்லியே காரணம் – தயாரிப்பாளர் கருத்தால் பரபரப்பு

திரைப்படத்துறை சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த வேலைநிறுத்தக்காலத்துக்குள் பல்வேறு புதிய சிக்கல்கள் உருவாகிவிடும் போலிருக்கிறது. இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக ஒரு தனியார் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஒய்நாட் சசி ஆகியோர்
சினிமா செய்திகள் நடிகர்

தடையை மீறிய தனுஷ் – தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த காலா திரைக்கு வரத் தயார் நிலையில் உள்ளது. ஏப்ரல் 27-ந் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, ‘காலா’ படம் திட்டமிட்டபடி திரைக்கு வருமா? என்ற கேள்வி எழுந்தது. வேலை நிறுத்தம் முடிந்தபின், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட படங்களைத் திரைக்குக் கொண்டு வந்த பின்னரே
சினிமா செய்திகள்

ரஜினி விஷால் சந்திப்பில் நடந்தது என்ன?

தமிழகம் முழுவதும் மார்ச் 1,2018 ஆம் தேதி புதிய படங்கள் திரையிடுவது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்புகளும் கடந்த 16-ம் தேதி நிறுத்தப்பட்டது. சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த இந்த முடிவை விமர்சித்து நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பேட்டி கொடுத்தார். அதனால், தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ரஜினியைச்