இப்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’
சினிமா
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படத்தின் பாடல்கள் மே 9 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்காக விழா எடுக்கப் போகிறார்களா? அல்லது இணையதளங்களில் வெளியிடப்போகிரார்களா? என்று சொல்லவில்லை. என்ன நடக்கும்? இணையதளங்களில் பாடலை வெளியிட்டுவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறர்கள். ஆனால், இயக்குநர் ரஞ்சித்தோ கபாலியிலும் பெரிதாகச் செய்யவில்லை,
ஐந்து படங்கள் மட்டுமே நடித்து உலகப்புகழ் பெற்ற புரூஸ்லீ 1973. ஜூலை 20 அன்று மரணம் அடைந்தார்.அவர் புகழின் உச்சியில் இருக்கும்போது அந்த மரணம் நடந்தது. மரணத்தின்போது அவரின் வயது 32 மட்டுமே. மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் இன்னும் மங்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக உருவாகியிருக்கும் படம் புதிய புரூஸ்லீ. ஏ.சோணை என்பவர் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் புரூஸ்லீ
ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் பாடல்கள் மே 9 ஆம்நா தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பாடல் மே 1ம் தேதி வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். செம் வெயிட்டு கனம் தொடங்கும் அந்தப் பாடல் நாளை மாலை 7 மணிக்கு வெளியிடப்படுகிறது. ரஜினி ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆபாசப்பட இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. இந்தப்படம் பற்றி பேசிய இயக்குநர், இப்படியான படங்களை எடுத்து ஏன் திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜேனர். உலக
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருடைய ஆதரவையும் பெற்ற நடிகை ஓவியா. இன்று தன்னுடைய பிறந்தநாளைக்கொண்டாடுகிறார். இதனால் இதுவரை இல்லாத அளவிற்க்கு ஓவியாவிற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்து மழையில் ஓவியாவை நனைத்து வருகின்றனர். இந்நிலையில் ஓவியாவின் முன்னாள் காதலர், மற்றும் நண்பருமான பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ் ஓவியாவிற்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
ஹெலன் நெல்சன் என்கிற இயற்பெயர் கொண்டவர் நடிகை ஓவியா. இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார். தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாளப் படம் தான் ஓவியாவின் முதல் படம். 2010 ஆம் ஆண்டு களவாணி படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா, சுந்தர்.சி
செக்ஸ் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம்கார்த்திக் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம், மே 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த திரையுலக வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தபின், திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதிக் கடிதம் பெற்ற பிறகே அறிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால்
தமிழ்த்திரையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒருபடம் உருவாகி உள்ளது. தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் தமிழில் நடிகையர்திலகம் என்ற பெயரிலும் வெளியாக இருக்கிறது. இப்படம் குறித்து சாவித்திரியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் கூறும்போது, இந்தப்படம் பற்றி இப்போதுதான்
ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகிகளுள் ஒருவரான யாஷிகா ஆனந்த், நடிகர் சாரா, இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் பேசுகையில்,‘ நான் இயக்கும் இரண்டாவது படம்



















