பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் பாடல்காட்சியொன்றின் படப்பிடிப்பு நேற்று இராமேஸ்வரத்தில் தொடங்கியிருக்கிறது. மூன்று அல்லது நான்கு நாட்களில் அது
சினிமா
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படம் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் இன்னும் அப்படத்தின் வியாபாரம் முழுமையாக முடிவடையவில்லை. சூர்யா நடிக்கும் படங்கள் வேகமாக விற்பனையாகிவிடும். இப்படம் தாமதமாவது எதனால்? படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதுதான் காரணம் என்கிறார்கள். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ரஜினியின் 2.ஓ படத்தின் நட்டம் இப்பட
விநாயகர் சதுர்த்தியையொட்டி தன் வீட்டு பூஜையறை படத்தை நடிகை குஷ்பு வெளியிட்டிருந்தார். அதில் விநாயகர் உள்ளிட்ட கடவுள் படங்கள் இருந்தன. அதற்கு, மும்பையில் பிறந்த முஸ்லிம் பெண், தமிழகத்தை சேர்ந்த இந்து குடும்பத்தில் இணைந்திருக்கிறார். அன்பே கடவுள் என்று நடிகை கஸ்தூரி பதிவிட்டிருந்தார். இதை மறுத்து நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது… நீங்கள் சொன்னதில் சின்ன திருத்தம்,
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை, செப்டம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. அதற்கடுத்து அவர்,இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். நாயகியாகக் கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல்
சிம்புவின் திரையுலகப் பயணத்தில் அண்மைக்காலமாகப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை. நடிக்க ஒப்பந்தமான படங்களும் நடக்கவில்லை. இப்போது கன்னட மொழிமாற்றுப் படமொன்றில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடிப்பதாக
கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டாவும் ஒன்று. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கின்றன. படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. இப்படம் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகும்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். தர்பார் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே,படப்பிடிப்புக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி வருகின்றன. ரஜினிகாந்த் காவல்துறை உடையணிந்து
விஜய் சேதுபதி நடிக்கும் 33 ஆவது படத்தை பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார். ஜூன் மாதம் அப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பழனியில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டி சென்று படப்பிடிப்பு நடத்தினர். இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரிக்கிறார். இசையை மையமாகக் கொண்ட
நடிகர் சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ள அந்தப் படத்தின் கதை திருடப்பட்டதாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சரவெடி’ என்ற தலைப்பில்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, சாயிஷா சைகல்,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், ஆங்கில நாளேடொன்றுக்கு கே.வி.ஆனந்த் படம் குறித்துப் பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியின் ஒரு பகுதியின் தமிழாக்கம்….. காப்பான் சில






















