நடிகர் சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ள அந்தப் படத்தின் கதை திருடப்பட்டதாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி
சினிமா
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, சாயிஷா சைகல்,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், ஆங்கில நாளேடொன்றுக்கு கே.வி.ஆனந்த் படம் குறித்துப் பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியின் ஒரு பகுதியின் தமிழாக்கம்….. காப்பான் சில
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மீது லாஸ்லியா காதல் வயப்பட்டிருப்பதற்கு “இது போட்டித்தளம்; சுற்றுலாத்தளம் அல்ல” என்று லாஸ்லியாவை அவமானப்படுத்துகிறார் கமல். காதலில் மட்டுமே வாழ்ந்து காதல்களை எப்போதும் கொண்டாடி வந்திருக்கும் கமல். தன் இணையரை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் மதம் மாறவும் மகள்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து சிறந்த தந்தையாக… முற்போக்காளராக
சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது.அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 24) மாலை 6 மணிக்கு வெளியானது. தளபதி 64
‘மாநகரம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவருடைய இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கைதி’. இந்தப் படத்தில் கதாநாயகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். நரேன், ரமணா, யோகிபாபு உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். இப்படம் வெளிவருமுன்பே இப்பட இயக்குநர் லோகேஷ்
அபிஹசன். (ஹாசன் அல்ல ஹசன்) கமல் தயாரிப்பு விக்ரம் கதாநாயகன் ஆகிய சிறப்புகளைக் கொண்ட கடாரம் கொண்டான் முதல்படமாக அமைந்த அதிர்ஷ்டசாலி. கடாரம் கொண்டான் படத்தில் அக்ஷராஹாசனின் கணவராக நடித்த புதுமுக நாயகன் அபிஹசன்,2012 ஆம் ஆண்டு நடிகர் நாசர் இயக்கத்தில் வெளியான சுன் சுன் தாத்தா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர். அந்த அபிதான் வளர்ந்து
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன்,சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் அடுத்து இயக்கும் படத்தில் சசிகுமார் கதாநாயகன். இந்தப் படத்தில் நடிகர் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது.ஏற்கெனவே ரஜினிமுருகன் படத்தில், பொன்ராம் இயக்கத்தில் நடித்திருந்த ராஜ்கிரண், இந்தப் படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்றும்
ராஜதந்திரம் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து அதன் நாயகன் வீரா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. தொலைக்காட்சி விளம்பரங்கள் உருவாக்கத்தில் அனுபவம் வாய்ந்த அவினாஷ் ஹரிஹரன் என்பவர் இப்படம் மூலம் முதன்முறை இயக்குநராகியிருக்கிறார். நாயகியாக மாளவிகா நாயர், முக்கிய வேடங்களில் பசுபதி, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்-3’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்பட்டது. இதனால் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இந்தநிலையில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் புகார் மனு
முத்துக்குமரன் இயக்கத்தில் பி.ரங்கநாதன் தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தர்மபிரபு. இப்படத்தில் தற்கால அரசியலை நையாண்டி செய்திருக்கிறார்கள். பெரியார், அம்பேத்கர் ஆகியோரைப் போற்றும் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப்படத்துக்கு எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். துக்ளக் ஆசிரியர் சோ அவர்களை இரண்டாம் தரமாக கிண்டல் செய்து காட்சி வைத்துள்ள





















