அதர்வா தயாரித்து நடித்திருக்கும் செம போத ஆகாத படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கடுத்த அவர் நடித்திருக்கும் இமைக்கா நொடிகள் பட வேலைகளும் முடிவடைந்துவிட்டனவாம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அதர்வா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ஒத்தைக்கு ஒத்தை. இந்தப்படம் பாதியளவு படப்பிடிப்பு நடந்ததோடு
நடிகர்
சிவகார்த்திகேயன் இப்போது பொன்ராம் இயக்கும் சீமராஜா படத்தை முடித்திருக்கிறார். அந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து இதே நிறுவனத்தின் தயாரிப்பில் இன்னொரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி இயக்கும் அந்தப்படத்தின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இப்படத்துக்கு
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இலண்டன் நேரப்படி மாலை நான்கு மணிக்கு எளிமையான முறையில் தொடக்கவிழா நடந்தது.(தமிழக நேரம் இரவு 8.30) அதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. லைகா நிறுவனர் சுபாஷ்கரன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடக்கி வைத்திருக்கிறார். இதில் நாயகன் சூர்யா, நாயகி சாயிஷா, மோகன்லால், பொம்மன் இரானி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் சர்கார் படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியானது. அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததால், எதிர்ப்புகள் உருவாகின. அன்புமணி இராமதாசு டிவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்தார். மருத்துவர் இராமதாசு அக்காட்சியை நீக்கக்கோரி அறிக்கை வெளியிட்டார். அதற்கு படக்குழுவின் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.
யாரும். எதிர்பாராத வகையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெரும் ரசிகர் படை அமைந்திருக்கிறது. அவரும் அவ்வப்போது ரசிகர்களைச் சந்தித்து உரையாடி அவர்களுடன் படம் எடுத்து மகிழ்கிறார். நேற்று சிவகார்த்திகேயன் ரசிகர் ஒருவர், என் நிண்டநாள் கனவு சொந்தஉழைப்பில் லாரி வாங்கி அதில் தலைவர் @Siva_Kartikeyan அண்ணன் படத்தின் பெயரை எழுதவேண்டும் என்ற நிண்டநாள் கனவு இன்று நிறைவேறியது #சீமராஜா
நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22. அதையொட்டி அவர் நடிக்கும் 62-வது படத் தலைப்பும் முதல்பார்வையும் ஜூன் 21 மாலை அறிவிக்கப்பட்டது. படத்தின் பெயர் ‘சர்கார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தீபாவளிக்கு வெளியாகும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் முதல்பார்வையில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற படம் உள்ளது. ஆனால்,
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் இப்போது, ‘விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அதில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்றது. அஜித்,நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளும், ஒரு சண்டைக் காட்சியும் அங்கு படமாக்கப்பட்டன. அத்துடன் முதல் கட்டப்
எழுத்தாளர் கார்முகிலின் காலா பற்றிய பார்வை…. காலா பார்த்தேன். ரஞ்சித் பெரிய ஆள். பெண் பாத்திரங்கள் அற்புதம். உருவிய சுடிதாரை எடுக்காமல் கட்டையை எடுக்கும் பெண்ணை மறக்க நாளாகும். க்ளைமாக்ஸ் காட்சியில் கருப்பு, சிகப்பு, நீல வண்ணங்களின் எழுச்சி அருமையான கலாப்பூர்வம். எல்லாவற்றையும் தானே செய்து முடிக்கும் ஒரு ஹீரோ படத்தில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ், இவ்வளவு பாத்திரங்கள்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 19 உடன் நிறைவடைந்தது. இறுதிநாள் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைத்து
இயக்குநர் சிவா இயக்கி வரும்‘விசுவாசம்’படப்பிடிப்பில் அஜித் கலந்துகொண்டிருக்கிறார். ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கே திட்டமிட்ட நாட்களை கடந்து படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து வருவதால் அஜித்திற்காக போடப்பட்ட அறையை நீட்டிக்க வேண்டிய நிலை எழுந்தது. ஆனால் அந்த அறை பாலிவுட் ஆக்டர் ரன்வீர் சிங்கிற்கு ஏற்கெனவே புக் செய்யப்பட்டதால்























