பள்ளிப் படிப்பின் போதே நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய செந்தில், கல்லூரியிலும் நாடகத்தை விடாமல் தொடர்ந்தார். ஆண்டுவிழாக்களில் மட்டுமின்றி அடிக்கடி நாடகங்கள் எழுதி அரங்கேற்றுவதில் முனைப்பாக இருந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் அன்றாட வாழ்க்கையின் பின்னால் ஓடவேண்டிய கட்டாயம். பெண்டா மீடியா
நடிகர்
ஈரோட்டில் உள்ள ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் யாசின். ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த பாட்ஷா- அப்ரோஸ் பேகம் தம்பதியினரின் மகன். வாடகை வீட்டில் பொருளாதாரச் சிரமங்களுடன் வளரும் யாசின் பள்ளி செல்லும் வழியில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்று தன் ஆசிரியரிடம் ஒப்படைத்தார். யாசினின் நேர்மையைக் கண்டு வியந்த அவரது ஆசிரியர்
ஒரு நடிகராக ரஜினி எல்லாவித வேடங்களையும் செய்திருக்கிறார். சண்டை, நடனம் என்று எல்லாவற்றையும் சரியாகவே செய்திருக்கிறார். ஆனால், காலா படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது அவர் பயந்த நிகழ்வும் நடந்திருக்கிறது. படத்தில், ரஜினியின் திருமணநாள் கொண்டாட்டம் நடக்கும். அப்போது, வாடி என் தங்கச்சிலை என்கிற பாடல் இடம்பெற்றது. திருமணநாளையொட்டி நடக்கும் கொண்டாட்டம் என்பதால், ரஜினி
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகமான முதல்படம் மெரினா. 2012 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு இசையமைத்திருந்தவர் கிரிஷ். அவர் தற்போது இசையமைத்திருக்கும் புதிய படம் பக்சி. இந்தப்படத்தின் முதல் பாடலை ஜூலை 11 அன்று வெளியிட்டார்கள். அந்தப்பாடலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். தன்னுடைய முதல்பட இசையமைப்பாளர் என்கிற நன்றியோடு அவர் பாடலை
தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கிறார். சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். தொடர்ந்து இருபது நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் அதோடு மொத்தப்
ரஜினிகாந்த் நடித்து 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கோச்சடையான்’ திரைப்படம் தொடர்பான சிக்கல் இன்னும் தொடர்கிறது. கோச்சடையான் படம் தயாரிப்பு தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ‘ஆட் பீரோ’ நிறுவனத்துக்கும், லதா ரஜினிகாந்தை இயக்குநராகவும், அவருடைய மகள் சவுந்தர்யாவை தலைவராகவும் கொண்டு இயங்கும் ‘மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் முதல் பார்வையில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றதால் பெரிய சர்ச்சை உருவாகிவிட்டது. படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்புகைப்படத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட போதும் சர்ச்சை ஓயவில்லை. நீதிமன்றத்தில் விஜய் உள்ளிட்ட படக்குழுவிடம் அபராதம் வசூலிக்கக் கோரி வழக்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியானது. அதில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இருந்தது. இந்தப் படம் வெளியான சில நிமிடங்களிலேயே இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. விஜய் புகைப்பிடிப்பது இளைஞர்களை புகைபிடிக்க தூண்டுவதுபோல் உள்ளது என்று கண்டித்தனர்.இனிமேல் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று அவர் வாக்கை
சர்கார் படத்தின் முதல்பார்வையில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றது. பசுமைத் தாயகம் அமைப்பினர் அது பற்றிப் புகார் கொடுத்தனர். அதனால், பொது சுகாதாரத்துறை சர்கார் படக்குழுவுக்கு நோட்டீஸ் கொடுத்தது. அதையடுத்து அந்தப்படத்தை திரும்பப் பெற்றது படக்குழு. ஆனாலும் சிக்கல் அதோடு முடியவில்லை, பாமகவினருக்கு எதிராக குடிசை கொளுத்தி பாமக என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி
நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சியை சர்கார் படத்தில் இருந்தும், இணையதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரதுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, https://twitter.com/sunpictures எனும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ






















