Home செய்திகள் Archive by category நடிகர் (Page 17)

நடிகர்

சினிமா செய்திகள் நடிகர்

விஜய்க்கு மட்டும் எச்சரிக்கையா? – கொதிக்கும் ரசிகர்கள்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் தயாராகிறது `சர்கார்’ திரைப்படம். இந்தப் படத்தின் முதல்பார்வை சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்
சினிமா செய்திகள் நடிகர்

கோலமாவு கோகிலா வுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து, ஏன்?

புது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் படம் கோலமாவு கோகிலா. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் முன்னோட்டம் ஜூலை 5 மாலை வெளியிடப்பட்டது. வெளியிட்டவுடன் பல இலட்சம் பாரவையாளர்களைச் சென்றடைந்த அந்த முன்னோட்டத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய ட்விட்டரில், சூப்பர் ட்ரெய்லர் பெரிய வெற்றி பெறும்
சினிமா செய்திகள் நடிகர்

சீமராஜா படத்தின் கதை பற்றி புதுநடிகர் சொன்னது என்ன?

திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வேண்டும் என்பதற்காக வாய்ப்புத்தேடி எத்தனையோ பேர் நுழைந்தாலும் அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரசிகர்களின் மனதில் பதிவது என்பது கூட ஒருவகையில் அதிர்ஷ்டம் தான்.. அப்படி ‘தர்மதுரை ‘ படத்தில் விஜய்சேதுபதியின் தம்பியாக, அவரது சட்டையை பிடித்து இழுக்கும் வில்லன் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில்
சினிமா செய்திகள் நடிகர்

நட்புக்காக இறங்கிவந்த ரஜினி – கர்நாடக ஆச்சரியம்

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் சுமலதா தம்பதியினரின் மகன் அபிஷேக் கெளடா கன்னடப் படமொன்றில் நாயகனாக அறிமுகம் ஆகிறார். கன்னடத்தில் மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்த நாக்சேகர் இயக்கும் புதியபடத்தில்தான் அபிஷேக் கதாநாயகனாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. அதனால் அவருக்கு பிரபலமான நண்பர்கள் அதிகம்.ரஜினிகாந்தும் அவருடைய நண்பர்கள் பட்டியலில்
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியின் அமைதிக்கு என்ன காரணம்? – மக்கள் கேள்வி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படத்தை அவரது மகள் செளந்தர்யா இயக்கினார். கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் வெளியான இந்த படத்தின் வெளியீட்டுக்கு, ஆட் பீரோ விளம்பர நிறுவனம் லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு கடன் அளித்திருந்தது. இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும்
சினிமா செய்திகள் நடிகர்

அறம் இயக்குநரை சித்தார்த் கழற்றி விட்டது எதனால்?

கோபிநயினார் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் அறம். அந்தப்படம் வெற்றி பெற்றதோடு அதுபற்றிய பரவலான விவாதங்களையும் உருவாக்கியது. அதிகாரவர்க்கத்தைக் கேள்விக்குள்ளாக்கிய படம் என்பதால் அதற்கு அவ்வளவு வரவேற்பு. இக்காலத்தில் ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குநரை பெரிய கதாநாயகர்கள் தொடங்கி பல்வேறு தயாரிப்பாளர்கள் சுற்றி வளைப்பார்கள்.
சினிமா செய்திகள் நடிகர்

இரண்டு நாயகிகளுடன் இணையும் சுந்தர் சி

இயக்கம் நடிப்பு ஆகிய இரண்டு குதிரைகளிலும் பயணம் செய்துகொண்டிருக்கிறார் சுந்தர்.சி. கலகலப்பு 2 படத்தை இயக்கிய பிறகு பெரிய பொருட்செலவில் பிரமாண்ட படம் ஒன்றை அவர் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் கைவிடப்பட்டுவிட்டது என்கிறார்கள். ஆனால் மனிதர் அசரவில்லை. தொட்டிஜெயா முகவரி உள்ளிட்ட சில படங்களை இயக்கிய துரை இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். சுந்தர் சி க்கு
சினிமா செய்திகள் நடிகர்

சூர்யா படத்தில் ஆர்யா – கடைசி நேர அதிரடி

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு ஜூன் 23 முதல் இலண்டனில் நடந்துவருகிறது. இந்தப்படத்தில் நாயகியாக சாயிஷாவும் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தப்படத்தின்
சினிமா செய்திகள் நடிகர்

இமைக்காநொடிகள் படத்தில் விஜய்சேதுபதி நடித்தது ஏன்?

டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இப்போது இயக்கியிருக்கும் படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, ராக்‌ஷிகண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, இந்தப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? என்கிற கேள்வி எல்லோருக்கும்
சினிமா செய்திகள் நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தினமும் பார்க்கும் சிம்பு, ஏன்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நாள் தவறாமல் பார்த்துவிடுகிறாராம் சிம்பு. நிகழ்ச்சியில் அவருக்கு மிகவும் பிடித்த நண்பர் மகத் இருப்பதுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள். நிகழ்ச்சியைப் பார்ப்பதோடு நில்லாமல், அங்கு நடக்கும் ஒவ்வொரு செயல் பற்றியும் உற்சாகமாகக் கருத்தும் சொல்லிவருகிறாராம். குறிப்பாக மகத்தின் செயல் பேச்சு ஆகியனவற்றை அவர் மிகவும்