உலக அளவில் புகழ்பெற்ற கூகுள் தலைமை அதிகாரி சுந்தர்பிச்சையை பிரதியெடுத்த மாதிரி சுந்தர் ராமசாமி என்கிற வேடத்தில் விஜய். அமெரிக்காவிலிருந்து இந்தியா வருகிற அவரால் இங்குள்ள பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆபத்து என்கிற அளவுக்கு நாயகனின் பெருமை பேசி. அறிமுகம் செய்கிறார்கள். அவரோ ஓட்டுப்போட
நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் எச்.டி. பிர்ண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் நேற்று பதிவிடப்பட்டது. இது பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே புதிய
விஜய் நடித்த சர்கார் படம் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அந்தப்படத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. ஆனாலும் படத்தைத் தயாரித்திருப்பது சன் பிக்சர்ஸ் அல்லவா? அதனால் படத்தை மேலும் விளம்பரம் செய்யும் வகையில் சர்கார் படத்தின். சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியிருக்கிறது சன் தொலைக்காட்சி. இன்று ஒளிபரப்பாகவிருக்கும் இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நாயகி
ஒரு சிறிய கிராமத்தில் கட்டிடம் கட்டும் கொத்தனார் வேலை செய்யும் நாயகன். அவருக்கு ஒரு முறைப்பெண். பெற்றோர் எதிர்ப்பை மீறி நாயகனைத் திருமணம் செய்யப் போராடுகிறார். நாயகன் கட்டிடம் கட்டப் போன இடத்தில் அவருடைய நற்குணங்களைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார் ஒரு பெண். அதன்விளைவாக ஏற்படும் சிக்கலில் அப்பெண் மனநலம் பாதிக்கப்படுகிறது. அவரைப் பாதுகாக்கும் பொறுப்பு நாயகனிடம் வந்து
சர்கார் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்ற தமிழ் ராக்கர்சின் சவாலை முறியடிப்போம் என, தமிழ்தித்ரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் படத்தை HD தரத்தில், இணையத்தில் வெளியிட உள்ளதாக, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திரைத்துறையை மிரட்டியுள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் ராக்கர்ஸை வெற்றி பெற
விஜய் நடித்த மெர்சல் படத்தைப் பற்றி பாஜகவின் எச்.ராஜா கிளப்பிய சர்ச்சையால் அப்படம் பெரிய வசூலைப் பெற்றது. அதுபோல இப்போது சர்கார் படம் பற்றி தமிழிசை செளந்தர்ராஜன் பேசியிருக்கிறார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், சர்காருக்கு நான் எதிராக இல்லை. திரைத்துறையிலேயே மிகப்பெரும் குழப்பம் நிலவி வருகிறது. யாருடைய கருவையோ அவர்கள் எடுத்துவைத்துக்கொண்டு
நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் தீபாவளி சிறப்பு பேட்டி சூப்பர்ஸ்டார் 2.O தீபாவளி அன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி வரவிருக்கிறது. தமிழ்த்திரையுலகில் மிகவும் ஆச்சரியமாகப் பேசப்படுகிறது இந்நிகழ்ச்சி. ரஜினி தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கிறார் அதுவும்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி,அக்ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 2 ஓ. இப்படத்தின். புதிய முன்னோட்டம் நேற்று (நவம்பர் 3,2018) வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் அந்த முன்னோட்டத்தைப் பாராட்டி இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ட்வீட் செய்துள்ளார். அதில்,2ஓ டிரெய்லர் பார்த்தேன் ஷங்கர் சார் சிறப்பாக செய்திருக்கிறார் படக்குழுவினர் அனைவருக்கும்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நவம்பர் 6-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ‘சர்கார்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிக்காக முதலில் படத்திலிருந்து ‘சிம்டாங்காரன்’ என்ற பாடலை படக்குழு
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா,விதார்த்,லட்சுமி மஞ்சு உட்பட பலர் நடித்திருக்கும் காற்றின் மொழி நவம்பர் 16 அன்று வெளியாகவிருக்கிறது. அதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. இதில், ஜோதிகா, விதார்த், லட்சுமிமஞ்சு, இயக்குநர் ராதாமோகன்,வசனகர்த்தா பொன்.பார்த்திபன், நடன இயக்குநர் விஜிசதீஷ், ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி, இசையமைப்பாளர் காஷிப், நடிகர்கள்






















