சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சர்கார். நவம்பர் 6 தீபாவளி வெளியீட்டுக்குத் தயாரான நிலையில் வருண் ராஜேந்திரன் என்ற இணை இயக்குநர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்தார். சர்கார் கதையும் தனது செங்கோல் கதையும் ஒன்று எனக்
விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். தீபாவளிக்கு சர்கார் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சர்கார் படம் தான் எழுதிய செங்கோல் கதை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜும் சர்கார் கதையும் வருண் ராஜேந்திரன் கதையும் ஒரே
அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் 59 ஆவது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளாராம். அந்தப்படத்தை
நடிகர் உதயா தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் படம் உத்தரவு மகாராஜா. ஆசிப் எனும் புதியவர் இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் பிரபு முக்கியவேடத்தில் நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா நடிக்கிறார். மலையாளத்தில் வெளியான நிவின்பாலியின் காயங்குளம்கொச்சுண்ணி உட்பட சில படங்களில் நடித்திருக்கும் அவருக்கு தமிழில் முதல்படம். இப்படம் நவம்பர் 16 அன்று வெளியாகவிருக்கிறது.
பள்ளிகள் தான் எதிர்கால சந்ததிகளை வடிவமைக்கும் கோயில் என்று சொல்லலாம். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மாணவர்கள் மாணவிகள் கல்வி கற்க அடைக்கலமாகும் இடம் அரசாங்கப் பள்ளிகள் தான். அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால் தான் பள்ளிகளில் படிக்கும் மாணவர் மாணவிகள் நல்ல கல்வியைக் கற்க முடியும். அண்மையில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை
கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் நடித்திருக்கும் படம் திமிருபுடிச்சவன். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார். நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகவிருக்கும் இப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் நாயகன் விஜய் ஆண்டனி, நாயகி நிவேதா பெத்துராஜ், கலை இயக்குநர்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. வருண்ராஜேந்திரன் என்பவர் தன்னுடைய ‘செங்கோல்’ என்கிற கதையைத் திருடி ‘சர்கார்’ படம் எடுக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடுத்துள்ளார். செங்கோல்
தெலுங்கு திரைப்பட உலகில் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறி திரையுலகை அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதில் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் பெயரும் இருந்தது. இந்த நிலையில் ஐதராபாத்தில் தனக்கு மிரட்டல் இருப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறி இப்போது
என் கதையைத் திருடி ‘சர்கார்’ படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படத்தின் கதையும், ‘செங்கோல்’ கதையும் ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் எழுதிய கடிதம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கூட்டியது. இது தொடர்பாக கே.பாக்யராஜிடம் கேட்ட போது, “அது
கதை திரைக்கதை எழுதி எஸ்.விஜயசேகரன் இயக்கும் படம் எவனும் புத்தனில்லை.இந்தப் படத்தில் நபி நந்தி,சரத் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார். இவர்களோடு, கெளரவ வேடத்தில் சினேகன், நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர்























