ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா விதார்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் காற்றின் மொழி படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஹெச்.காசிப். இவர் ஏ.ஆர்.ரகுமானின் தங்கை பாத்திமாவின் மகன்.காற்றின் மொழி படத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ஏ.ஹெச்.காசிப்….. ‘காற்றின் மொழி’ படம் மூலமாக
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’.இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது கதையைத் திருடி ‘சர்கார்’ படத்துக்கு பயன்படுத்தியதாக வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது: நான் ‘செங்கோல்’ என்ற தலைப்பில் எழுதிய கதையை தென்னிந்திய திரைப்பட
த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. அப்படத்தை இப்போது தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். சுந்தர்.சி இயக்குகிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக
நடிகர் விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்துக்கு திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த். இவர் தற்போது வெண்ணிலா கபாடி குழு2, சுட்டுப்பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார். இதைத்
புது இயக்குநர் ரஜத்ரவிசங்கர் இயக்கத்தில், கார்த்தி,ரகுல்பிரீத்சிங் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தேவ். இப்படத்தின் முதல்பார்வை அக்டோபர் 25 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தேவ் படம் பற்றி இயக்குநர் ரஜத் ரவிசங்கர் பகிர்ந்துகொணடவை….. கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரம் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றைப் பார்த்த மாத்திரத்திரத்திலேயே அனைவரையும்
பொழுதுபோக்கு வணிகம் ஆகியனவற்றைத் தாண்டி அதன்மூலம் வெகுமக்களுக்கு தமக்குத் தெரிந்த நல்லனவற்றைச் சொல்லிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குநர் சுசீந்திரன் எடுத்திருக்கும் படம்தான் ஜீனியஸ். காலை எழுந்தவுடன் படிப்பு என்பது மாறி காலை எழுந்தவுடன் அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்பிப் போவதுதான் இன்றைய நிலை. மாலை முழுவதும் விளையாட்டு என்பது சுத்தமாக மாறி மாலையில் படிப்பு
அஜித் நடிப்பில், சிவா இயக்கியுள்ள ‘விஸ்வாசம்’. நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின்
அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் ஜீனியஸ். இந்தப்படத்தை சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நாயகனாக நடித்திருக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் சுசீந்திரன். படத்தைப் பற்றி இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது…. ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை பார்த்தேன் ஐடியில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக்கொண்டு டீ ஆர்டர் செய்து
வீரம், விவேகம், வேதாளம் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, நடிகர் அஜித் நான்காவது முறையாக இயக்குநர் சிவாவுடன் இணைந்திருக்கும் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, டி.இமான்
விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம், தீபாவளியன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், ‘சர்கார்’ படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த























