பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் விஜய் தொலைக்காட்சியில், 2017 சூன் 25 அன்று தொடங்கி நூறு நாட்கள் நடந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம், 2018 சூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளையும் கமல் தொகுத்து வழங்கினார். இவ்வாண்டு அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது.
ஏப்ரல் 9 அன்று, சென்னை – கொல்கத்தா அணிகளிடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் குறித்து, என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs) என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் நடிகை கஸ்தூரி. இதுகுறித்து எம்ஜிஆர் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் எம்ஜிஆருடன்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னை கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடந்த போது, என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs) என்ரு ஒரு ட்வீட் செய்தார் நடிகை கஸ்தூரி. அதற்கு, கிரிக்கெட் பௌலர் பந்தை தொடையில் தடவி பந்தை வீசுவதை கிண்டல் செய்யும் விதமாக மக்கள்திலகம்
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தைத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவையெனில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், நேர்கொண்டபார்வை படக்காட்சிகளைப் பார்த்தேன். மிக
நடிகை ஆண்ட்ரியா அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”. சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஏப்ரல் 9 அன்று நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருக்கும் அனைவரையும்
விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அந்தப்படத்தில் சார்லி, பூஜா தேவரியா, தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளார். இவர் ஓடம், நவம் ஆகிய குறும்படங்களை இயக்கி சர்வதேச விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளைப்பூக்கள் படத்தை, திகா சேகரன்,வருண் குமார், அஜய் சம்பத் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் தர்பார். இப்படத்தின் முதல்பார்வை இன்று வெளியானது. கூடவே இது அப்பட்டமான காப்பி என்கிற சர்ச்சையும் வந்திருக்கிறது. முதல் பார்வை போஸ்டரில், ரஜினிகாந்தின் முகம் மட்டும் ஒரு திமிரான சிரிப்புடன் இடம் பெற்றிருக்க, சுற்றிலும் துப்பாக்கிகள், கை விலங்கு,காவல்துறை அணியும் இடைவார், தொப்பி, மோப்ப நாய் ஆகியன இடம்பெற்றிருக்கின்றன. இவை
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சிக்காரர். தன்னை தமிழன் என்று பெருமைபடச் சொல்லிக் கொள்பவர். மறைக்கப்பட்ட ஒரு தமிழனின் வரலாற்றை உலகறியச் செய்யவே ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மன் கதையை வைத்ததாகச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டவர். அவர் தன்னுடைய படங்களுக்கு தொடர்ந்து பிறமொழிச் சொற்களையே பெயராக வைப்பதற்குக் கண்டனங்கள் குவிகின்றன. இன்று ரஜினியை வைத்து அவர் இயக்கும் படத்தின்
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்,இசை அனிருத். படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். . இப்படத்தின் நாளை (ஏப்ரல் 10,2019) மும்பையில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்ரல்9,2019) காலை எட்டரை மணிக்கு படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வையை வெளியிட்டுள்ளனர். படத்தின் பெயர்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 அன்று மும்பையில் தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சுமார் ஒரு மாதம் வரை அங்கு நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா யோகிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். ஏப்ரல் 10 முதலே நாயகியாக நடிக்கும் நயன்தாராவும் படப்பிடிப்பில் இருக்கிறாராம். அதற்காக ஏப்ரல் 9























