டாடா குழுமத்தைத் சேர்ந்த ஸ்கை விளம்பரத்தைத் தொடர்ந்து இப்போது டாடா குழுமத்தைச் சேர்ந்த ‘தனிஷ்க்’ நகைக்கடை விளம்பர தூதராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து டைட்டன் ஜூவல்லரி (சந்தைப்படுத்துதல் பிரிவு) உதவி துணைத்தலைவர் தீபிகா திவாரி கூறியதாவது:- ‘தனிஷ்க்’ நகைக்கடை விளம்பர தூதராக
சமுத்திரக்கனி,நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடித்துள்ள திரைப்படம் பற. வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வ.கீரா. இப்படத்துக்கு ஔிப்பதிவு சிபின் சிவன், இசை ஜார்ஜ் வி.ஜாய், பாடல்கள் உமாதேவி, சினேகன், படத் தொகுப்பு சாபு ஜோசப், கலை இயக்கம்
நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ், ஏப்ரல் 13 அன்று திடீர் மரணமடைந்தார். அவர், இலங்கையில் உள்ள கண்டியில் 1973 மார்ச் 5 ஆம் தேதி பிறந்தவர் முகவை குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ். கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்திலும் அவர் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜே.கே.ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்ற
நடிகர் இயக்குநர் ராகவா லாரன்ஸ் இன்று மாலை வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில்….. “வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!”* இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்! அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று
நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ் நேற்று (ஏப்ரல் 13,2019) திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து இருக்கிறார். அண்மையில் வெளியான எல்.கே.ஜி. படத்திலும் நடித்துள்ளார். அவர் நடிகராக இருந்த போதும் அரசியல்வாதியாக இருந்த போதும் அனைவருக்கும் வாரி வழங்கிய வள்ளலாகவே வாழ்ந்தார். தியாகராய நகரிலுள்ள
சூர்யா நடித்த என் ஜி கே படம் மே 31 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்து காப்பான் படம் தயாராகிவிட்டது. இப்போது, இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா38’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் பூசை ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இப்படத்தை சூர்யாவின் 2டி
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல்பிரீத்சிங் உட்பட பலர் நடித்துள்ள படம் என் ஜி கே. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒரு பாடல் ஏப்ரல் 12 மாலை 4 மணிக்கு வெளியானது. ஏற்கெனவே, கருத்துள்ள பல வெற்றிப்பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கபிலன், தண்டல்காரன் பாக்குறான் என்கிற இந்தப் பாடலை எழுதியுள்ளார். அந்தப்பாடல் வரிகள்…. தண்டல்காரன் பார்க்குறான் தண்ட சோறு
விஜய் இப்போது ஏ,ஜி,எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்து சூப்பர்குட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அஜீத் இப்போது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரீப்பில் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்த படமும் போனிகபூர் தயாரிப்பிலேயே நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமிதாப்பாச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் உட்பட எல்லா முன்னணி இந்தி நடிகர்களையும் வைத்துப் படம் இயக்கியவர் கே.சி.பொக்காடியா. 1987 முதல் இன்று வரை படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் தயாராகி இன்று (ஏப்ரல் 12) வெளியாகியிருக்கும் படம் ராக்கி. ஸ்ரீகாந்த் நாயகனாகவும் ஈசான்யா நாயகியாகவும் நடித்திருக்கும் இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் நாசர், ஷாயாஜி ஷிண்டே, ஓஏகே
அறிமுக நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், நாயகியாக ஸ்வேதா திரிபாதி உள்ளிட்ட பலர் நடிப்பில் புது இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்கியிருக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ். இயக்குநர் சரவணராஜேந்திரன் இயக்குநர் ராஜுமுருகனின் சொந்த அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.அதற்காக இந்தப்படத்தின் கதை வசனங்களை ராஜுமுருகன் எழுதியுள்ளார். ஏப்ரல் 19 அன்று வெளியாகவிருக்கிறது.இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு























