தனுஷ்,பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள படம் “கேப்டன் மில்லர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஸ்ரேயாஸ்
கும்பாரி என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருளாம்.இதைப் பெயராக வைத்திருக்கும்போது கதைக்கருவும் அதுவாகத்தானே இருக்க முடியும். அப்படித்தான் இருக்கிறது, அதோடு ஒரு காதல் கதையும் கலந்திருக்கிறது.அண்ணன் தங்கை பாசமும் இணைந்திருக்கிறது. நாயகன் விஜய்விஷ்வாவும் அறிமுக நடிகர் நலீப் ஜியாவும் நெருங்கிய நண்பர்கள். ஒரு கட்டத்தில் விஜய்விஷ்வா காதலில்
லால்சலாம், தீயவர் குலை நடுங்க, சலூன், ஹரீஷ்கல்யாணின் டீசல், பிரபுதேவா படம், அஜயன்பாலா இயக்கும் மைலாஞ்சி, வெற்றி நாயகனாக நடிக்கும் படம், வைபவ் நாயகனாக நடிக்கும் படம் உட்பட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டிருப்பவர் தங்கதுரை. தொலைக்காட்சியிலிருந்து திரைத்துறைக்கு வந்து வெற்றி பெற்ற சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் வரிசையில் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்
தமிழ்த்திரையுலகின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவிருக்கிறது. சனவரி 6 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அவ்விழா குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…… தமிழ்தித்ரை உலகில் தனது வசீகரமான வசனத்தால் மக்களைச் சிந்திக்க வைத்த அற்புதமான வசனகர்த்தா டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில்
இயக்குநர் பிரபுராம்.செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’. இந்தத்திரைப்படத்தில் வில்லனாக ஆதவ் சசி என்ற புதுமுக நடிகரின் சண்டைக்காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. இதனை ‘தங்கலான்’ சண்டை பயிற்சியாளரான ஸ்டன்னர் சாம் செய்துள்ளார். இப்படத்துக்கு
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் படம் எல்ஐசி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்).இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ’மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை டிசம்பர் 14,2023
அகில்பிரபாகர், அஞ்சு ஆகியோர் காதல் இணையர். அவர்கள் ஒரு காட்டுப்பகுதிக்குச் செல்லும்போது கடத்தப்படுகிறார்கள். ஒரு பாதாள அறைக்குள் வைத்து அவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.கார்த்திக் முன்னாள் அமைச்சர் ஹரிஷ்பெரேடியின் மகன் என்பதால் காவல்துறை தீவிரமாகத் தேடுகிறது. அந்தக் கடத்தலைச் செய்வது ஜித்தன் ரமேஷ். அவர் ஏன் அப்படிச் செய்கிறார்? என்பதற்கு விடையாக இருக்கிறது படம். ஜித்தன்
பேய்ப்படங்கள் சிரிக்க வைக்கத்தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. அவ்வப்போது அப்படி ஒரு படம் வந்துகொண்டேயிருக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. திரைப்படம் இயக்கும் வாய்ப்புக்காக முயன்று கொண்டிருக்கும் சத்யமூர்த்தி, விஜய்குமார், கோபி அரவிந்த், சுதாகர் உள்ளிட்ட நண்பர்கள் ஒரு திரையரங்கில் படம் பார்க்கச் செல்கிறார்கள். அதே திரையரங்கில் படம்
தமிழ்த் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதியபோக்கை ஏற்படுத்திய படம்’பீட்சா’.அப்பட வரிசையின் முதல் மூன்று பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ தொடங்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஆகியன இணைந்து
உணவு உடை இருப்பிடம் மற்றும் இருக்கும் கவுரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஓடிக்கொண்டிருக்கும் இப்போதைய தலைமுறைக்கு, பங்காளிச்சண்டை அதன் வைராக்கியம் அதனால் நடக்கும் கொலைகள் ஆகியன புதிதாக இருக்கும். அதைத்தர முயன்றிருக்கிறார் வட்டாரவழக்கு பட இயக்குநர் கண்ணுசாமி இராமச்சந்திரன். இதற்காக 1987 காலகட்டத்தையும் மதுரை மண்ணையும் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.






















