2003 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்த அப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகியிருக்கிறது. ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்திசுரேஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும்
இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் செக்கச் சிவந்த வானம், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்திருப்பவர். தமிழ்த் திரையுலகில் நடிப்புத் திறன் அதிகமுள்ள நடிகைகளின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. இவரின்
பல்வேறு சிக்கல்களுடன் நாளை திரைக்கு வரவிருக்கிறது காலா திரைப்படம். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினியின் மனைவியாக ஈஸ்வரிராவ் நடித்திருக்கிறார். படத்தில் வில்லனாக நானா படேகர் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் படத்துக்குப் பெரும் பலமாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படம் வெளியாகும் அனைத்துத் திரையரங்குகளிலும், கவுதம் மேனன் இயக்கத்தில்
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’. இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். ஒண்ராகா
ஹரி இயக்கத்தில் விக்ரம்-திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் 15 வருடங்களுக்கு முன்பு வெளியான படம்‘சாமி’. இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதில் விக்ரம்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார். இந்தப் படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி உள்ளது. இதில் காவல்துறை அதிகாரியாக வரும் விக்ரம் ஆவேசமாக பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த சாமி திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அதன் இரண்டாம்பாகமாக சாமி 2 படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் விகரமுடன் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் நடந்திருக்கிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு
1993 ஜூலை 30 ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்த ஜெண்டில்மேன் படம் வெளியானது. முதல்படமே வெற்றி என்றதோடு பிரமாண்ட இயக்குநர் என்கிற பெயரையும் அவ்ருக்குக் கொடுத்தது. உலக அதிசயங்களையெல்லாம் காட்சிப் படுத்திய ஜீன்ஸ், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்த இந்தியன், முதல்வன் போன்று அவருடைய படங்கள் எல்லாமே கவனிக்கத்தக்கவை. ரஜினியை வைத்து இவர் இயக்கிய
சீயான் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விக்ரம். அவரின் 53 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விக்ரம் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் அதன் நிர்வாகத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து



















