ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் முதல் பார்வையில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றதால் பெரிய சர்ச்சை உருவாகிவிட்டது. படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்புகைப்படத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட போதும் சர்ச்சை ஓயவில்லை. நீதிமன்றத்தில் விஜய்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியானது. அதில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இருந்தது. இந்தப் படம் வெளியான சில நிமிடங்களிலேயே இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. விஜய் புகைப்பிடிப்பது இளைஞர்களை புகைபிடிக்க தூண்டுவதுபோல் உள்ளது என்று கண்டித்தனர்.இனிமேல் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று அவர் வாக்கை
சர்கார் படத்தின் முதல்பார்வையில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றது. பசுமைத் தாயகம் அமைப்பினர் அது பற்றிப் புகார் கொடுத்தனர். அதனால், பொது சுகாதாரத்துறை சர்கார் படக்குழுவுக்கு நோட்டீஸ் கொடுத்தது. அதையடுத்து அந்தப்படத்தை திரும்பப் பெற்றது படக்குழு. ஆனாலும் சிக்கல் அதோடு முடியவில்லை, பாமகவினருக்கு எதிராக குடிசை கொளுத்தி பாமக என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி
புகைபொருட்களையும் புகைப்பழக்கத்தையும் மறைமுகமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சர்க்கார் படத்தின் போஸ்டர் வடிவமைக்கப் பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ள தமிழக அரசின் பொது சுகாதாரதுறை படத்தின் தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. இதற்குக் காரணம் பாமகவின் துணை அமைப்பான
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. இந்தபடத்தின் முதல்பார்வை, ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போல் இருந்ததால் அதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன. சில கட்சிகளும் அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என கடுமையாக எதிர்த்தன. இதையடுத்து புகைப் பிடித்தபடி உள்ள விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும், சமூக வலைத்தளங்களில்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் தயாராகிறது `சர்கார்’ திரைப்படம். இந்தப் படத்தின் முதல்பார்வை சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் சர்கார் படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியானது. அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததால், எதிர்ப்புகள் உருவாகின. அன்புமணி இராமதாசு டிவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்தார். மருத்துவர் இராமதாசு அக்காட்சியை நீக்கக்கோரி அறிக்கை வெளியிட்டார். அதற்கு படக்குழுவின் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.
நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22. அதையொட்டி அவர் நடிக்கும் 62-வது படத் தலைப்பும் முதல்பார்வையும் ஜூன் 21 மாலை அறிவிக்கப்பட்டது. படத்தின் பெயர் ‘சர்கார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தீபாவளிக்கு வெளியாகும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் முதல்பார்வையில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற படம் உள்ளது. ஆனால்,
விஜய் நடிக்கும் 62 ஆவது படத்தின் பெயரும் முதல்பார்வையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்துள்ளது. விஜய் ஜோடியக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னொரு ரோலில் வரலட்சுமி நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் தொடங்கும்போதே தீபாவளி வெளியீடு என்று சொல்லியிருந்தார்கள். அதன்படியே தீபாவளியன்று படத்தை வெளியிட உறுதியாக



















