Home Posts tagged Sivakarthikeyan (Page 15)
சினிமா செய்திகள்

தள்ளிப்போன தனுஷ் படம் – ஐந்து படங்கள் ரிலீசால் போட்டி

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகள் திறந்த பின்னும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளீயாகும் வரை திரையரங்குகளுக்குப் பெரிய கூட்டம் வரவில்லை. அதனால் பயந்து கொண்டிருந்த திரைத்துறையினருக்கு மாஸ்டர் படம் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இதன்விளைவாக அடுத்தடுத்த படங்கள் வெளீயீட்டுக்குத்
சினிமா செய்திகள்

டாக்டர் படம் பார்த்த விஜய் – சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். அப்படத்தை இயக்கவிருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.இதன் படப்பிடிப்பு முழுமையாக
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் கூட்டணி இருக்கிறதா?

தர்பார் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் சன் பிக்சர்ஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தை ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் படத்திலிருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ்
சினிமா செய்திகள்

டாக்டர் அயலான் ஆகிய படங்களின் தற்போதைய நிலை

சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கும் டாக்டர், ரவிக்குமார் இயக்கும் அயலான் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படவேண்டியிருக்கிறதாம். படத்தை முழுமையாகத் தொகுத்துப் பார்த்துவிட்டு அப்பாடலைப் படமாக்குவதா? வேண்டாமா? என்று முடிவெடுக்கவிருக்கிறார்களாம். இதற்கிடையே நவம்பர் 25
சினிமா செய்திகள்

ஏமாந்த சிம்பு சிவகார்த்திகேயன் முந்திய முக்கியப்புள்ளி

இவ்வாண்டுத் தொடக்கத்தில் சனவரி 12 ஆம் தேதி வெளியான தெலுங்குப்படம் அலா வைகுந்தபுரம்லோ. த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். சனவரி 12 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.அதோடு தெலுங்குத் திரையுலகில் பெரும்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் குறித்த விவரங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது டாக்டர், அயலான் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்கிறார்கள். இவற்றிற்கு அடுத்து அவர் எந்தப்படத்தில் நடிக்கிறார்? என்கிற அறிவிப்பு இதுவரை வரவில்லை.அதேசமயம், இவ்விரு படங்களைத் தொடர்ந்து அட்லியிடம் உதவியாளராகப் பணியாற்றிய அசோக் என்பவரது இயக்கத்தில்
சினிமா செய்திகள்

அடுத்த பட இயக்குநரைத் தேர்ந்தெடுத்தார் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இப்போது, இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைகிறார் ஜெயம்ரவி

டிக்டிக்டிக், அடங்கமறு, கோமாளி ஆகிய படங்களின் தொடர் வெற்றியால் தெம்பாக இருக்கிறார் ஜெயம்ரவி. அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பூமி. எல்லா வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறதாம் அப்படம். அதற்கடுத்து இயக்குநர் அகமது படம் உட்பட வரிசையாகச் சில படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஸ்கிரின்சீன் நிறுவனத்துக்கு மூன்று படங்கள் நடிக்க
காணொளி வீடியோ

சீமராஜா பாடல் உருவான விதம் – காணொலி

சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் இடம்பெற்றுள்ள, ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு என்கிற பாடல் உருவான விதம் குறித்த காணொலியை இசையமைப்பாளர் இமான் வெளியிட்டுள்ளார். வெளியானதுமே ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அந்தக் காணொலி….
சினிமா செய்திகள்

ரேட்டிங்கில் பின் தங்கிய ஹீரோ – சிவகார்த்திகேயன் அதிர்ச்சி

ரஜினி,கமல், விஜய்,அஜீத், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது திரையரங்குகள் நிரம்பி வழியும்.  அதுபோலவே  இவர்கள் நடித்த படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேரத்திலும் பெரும்பாலான மக்கள் பார்த்து ரசிப்பார்கள்.  அதுவும் முதன்முறை அப்படம் ஒளிபரப்பாகிறதென்றால் கேட்கவே வேண்டாம். மக்கள் எல்லாம் அப்படத்தைத் தான் பார்ப்பார்கள்.