Home Posts tagged rajinikanth (Page 19)
சினிமா செய்திகள்

2.ஓ படம் தந்த படிப்பினை – இயக்குநர் ஷங்கர் எடுத்த அதிரடி முடிவுகள்

நவம்பர் 29 ஆம் தேதி வெளியான 2.ஓ படம், இந்தியத் திரையுலகிலேயே அதிகப் பொருட்செல்வில் உருவாக்கப்பட்ட படம் என்கிற பெருமையைப் பெற்ற படம். அப்படம் நான்கு நாட்களில் நானூரு கோடி ரூபாய் வசூலித்து உலக சாதனை படைத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அப்படத்தின் காட்சிகள் வெறும் காட்சிகள் காட்சி ஊடகத்தின்
சினிமா செய்திகள்

ரஜினி கமல் சூர்யா படங்களை தயாரிப்பது ஏன்? மனம் திறந்த சுபாஷ்கரன்

தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக சொல்லப்படும் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளரும் லைகா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன், இந்தத் திரைப்படம் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசினார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளிக்கும் முதல் பிரத்தேயகப் பேட்டி இது. பேட்டியளிக்க பெரிதும் தயங்கும் சுபாஷ்கரன், எல்லாக்
சினிமா செய்திகள்

ரஜினியின் 2.ஓ படத்தில் அக்‌ஷய்குமார் வேடமும் அதன் சிறப்பும்

இந்தியாவின் பெருமைக்குரிய படம் என்று சொல்லப்படுகிற படம் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.ஓ. இந்தப்படத்தில் நடிகர் அக்‌ஷய்குமார் ஏற்றிருக்கும் வேடம். இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி வேடம் என்கிறார்கள். சலீம் அலி (நவம்பர் 12, 1896 – ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன்
சினிமா செய்திகள்

பாகிஸ்தானில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.ஓ படம் தமிழின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 600 கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் படம். இதுவே ஒரு சாதனை என்று சொல்கிறார்கள். இதோடு மேலும் ஒரு சாதனையை இப்படம் நிகழ்த்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படம் பாகிஸ்தானிலும் வெளியாகவிருக்கிறதாம். பாகிஸ்தானில் இப்படத்தின் இந்திப்பதிப்பு வெளியாவது
சினிமா செய்திகள் நடிகர்

மும்பை செல்லாத ரஜினி ஐதராபாத் சென்றது எப்படி?

நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ரஜினியின் 2.ஓ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நவம்பர் 26 அன்று ஐதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் ரஜினி, அக்‌ஷய்குமார், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரஜினி கலந்துகொள்ளவில்லை. ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மட்டும் அவர் கலந்துகொண்டது எப்படி?
சினிமா செய்திகள் நடிகர்

2.ஓ பட நிகழ்ச்சிக்கு ரஜினி மும்பை செல்லவில்லை ஏன்?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி உட்பட பலர் நடித்த படம் 2.ஓ. இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தமிழைப் போல இந்தியிலும் பெரிய அளவில் இப்படம் வெளியாகவிருக்கிறது. இதனால் மும்பையில் இப்படத்தை விளம்பரப் படுத்தும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் இயக்குநர் ஷங்கர் மற்றும் அக்‌ஷய்குமார் ஆகிய இருவர் மட்டும் கலந்துகொண்டனர். இந்தி
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியின் நெருங்கிய நண்பர் திடீர் மரணம்

பிரபல கன்னட நடிகரான அம்பரீஷ் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 66. கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில்ஒருவரான அம்பரீஷ், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்திலான அமைச்சராக பதவி வகித்தவர். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து
சினிமா செய்திகள்

100 கோடியைத் தொட்டது 2.ஓ படம் – தமிழக வியாபாரத்தில் புதிய உச்சம்

ரஜினி நடித்த 2.ஓ படத்தின் வெளிநாட்டுரிமை, பிற மாநில உரிமைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது. ஆனால் தமிழக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் வியாபாரம் மட்டும் முடிவடையாமல் இருந்தது. ஏற்கெனவே வாய்மொழியாகப் பேசியிருந்தாலும் அவை ஒப்பந்தமாக மாறவில்லை. நேற்றும் இன்றும் தான் அவை முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. படத்தின் மொத்தச்செலவு
சினிமா செய்திகள்

எதிர்ப்பை மீறி ரஜினியின் 2.ஓ பட கர்நாடக வியாபாரம்

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘2.O’ திரைப்படம் இம்மாதம் 29-ம் தேதி வெளியாக உள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை கர்நாடகாவில் வெளியிட வாட்டாள் நாகராஜ் எதிரிப்பு தெரிவித்திருந்தார். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும்
சினிமா செய்திகள் நடிகர்

கமல் ரஜினியை முந்தும் பவன்கல்யாண்

ஜனசேனா கட்சி தொடங்கிய தெலுங்கு நடிகர் பவண்கல்யாண் இன்று சென்னை வந்திருந்தார். அவருடைய கட்சி பற்றிய அறிமுகங்களுக்குப் பின் அவர் பேசியவற்றின் சாரம் மாநில் உரிமைகளைப் பற்றியதாக அமைந்திருந்தது. கட்சி தொடங்கியதன் நோக்கமே இதுவரை மத்திய அரசின் அதிகார மையமாக விளங்குவது வட இந்தியாவாகவே இருக்கிறது. அதை மாற்றி தென்னிந்தியாவை அதிகார மையமாக மாற்றுவதற்காக என்கிறார். ஜல்லிக்கட்டு போல்