1980 – 90 களில் தமிழ்த் திரையுலகில் பல படங்களில் பணியாற்றியவர் கலைஞானம். கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் என இவருக்கு பன்முகங்கள் உண்டு. இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பல இயக்குநர்களுக்கு நெருங்கிய நண்பராகவும் இருப்பவர். எழுத்தாளர்
ஏப்ரல் 22 மாலை 5 மணிக்கு, சூர்யா நடிக்கும் 39 ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, சிறுத்தை, வீரம்,வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இயக்குநர் சிவா, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார், அதனால் சூர்யாவை
2018 நவம்பர் 29 ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.ஓ திரைப்படம் வெளியானது. இந்தப்படம் சீன மொழியில் குரல்மாற்றம் செய்யப்பட்டும், துணைத் தலைப்புகளுடனும் சீனாவில் வெளியாகவிருக்கிறது. அங்கு 10,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 56,000 காட்சிகள் (அதில் 47,000 காட்சிகள் 3Dயில்) திரையிடப்படும் என்று சொல்லப்படுகிறது. சீனாவில், ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியும் பயன்பாடும் அதிக
ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது. சுமார் முப்பத்தைந்து
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடந்தபோது அந்தத் தளங்களில் திருட்டுத்தனாக எடுத்த படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன. இதனால், தற்போது மும்பையில் நடந்துவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. படப்பிடிப்பு அரங்குக்குள் துணை நடிகர், நடிகைகள் கைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி ரஜினிகாந்தின்
‘முள்ளும் மலரும்’, உதிரிப்பூக்கள்,’ஜானி’ உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. ரஜினிகாந்த் அளித்த பல பேட்டிகளில், ‘எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் மகேந்திரன்’ என்று கூறியிருக்கிறார். மறைந்த மகேந்திரனின்
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு, அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாராவை நாயகியாக்க ஏற்கெனவே பேசியபோது அவர் மறுத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. அதற்குக்
பேட்ட படத்துக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் தேதிகள் ஒதுக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்க உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துக்கான கதையை ரஜினிகாந்திடம் கூறிய ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதையை இறுதி செய்யும் பணிகளில்
தமிழ்த் திரையுலகம் திருட்டு விசிடியால் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்தும், இதனை ஒழிக்க முடியவில்லை. ஒவ்வொரு புதுப்படம் வெளியாகும் அன்றே, அதன் திருட்டு டிவிடி வெளியாகிவிடுகிறது. மேலும், தமிழ் ராக்கர்ஸ் இணையமும் படம் வெளியான தினத்தன்றே, படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு
நடிகர் ரஜினிகாந்த் தொலைக்காட்சி தொடங்கப்போவதாகச் செய்திகள் வந்தன.அவற்றை உறுதிப்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் ஓய்வுக்காக டிசம்பர் 22 இரவு குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது…. பிறக்கப்போகும் 2019 புத்தாண்டு மக்கள் அனைவரும் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என





















