Home Posts tagged Manirathnam (Page 9)
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் வேலைகள் தொடங்காதது ஏன்?

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகும் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு கொரொனாவால் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில், மே 11 ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்குப் பின்னான வேலைகளைத் தொடங்கலாம் என்று தமிழக அரசு அனுமதியளித்தது. அதையொட்டி பணிகள் தொடங்கும் படக்குழுவினர் தொழிலாளர் சம்மேளனத்தில் கடிதம் கொடுக்கவேண்டும்
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபு செய்த செயலால் வெளிப்பட்ட செய்தி

தமிழின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று‘பொன்னியின் செல்வன்’.இந்நாவலை திரைப்படமாக எடுக்கிறார் மணிரத்னம் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பொன்னியின்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் தாமதம் கார்த்தி எடுத்த அதிரடி முடிவு

மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு, 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் இலங்கையில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில்  மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு இரத்தானது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த சில நாட்களில் அப்படத்தின் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

சூர்யாவுக்குப் பெயர் வைத்த மணிரத்னம் – மலரும் நினைவுகள்

இயக்குநர்கள் வசந்த்,மணிரத்னம், சரண் ஆகியோரிடம் பணியாற்றிவிட்டு அன்பே அன்பே படத்தின் மூலம் இயக்குநரானவர் மணிபாரதி. அவர் தற்போது பேட்டரி என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய நினைவலைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதிலிருந்து…. நேருக்கு நேர் படத்தில் சூர்யா தேர்வான சம்பவம். அஜித் நடிப்பதில்லை என முடிவான பிறகு, அந்த கேரக்டரில் யாரை போடலாம் என, யார்
சினிமா செய்திகள்

விஜய்யுடன் எட்டுநாட்கள் நடித்துவிட்டு விலகிய அஜீத் – வெளிப்படுத்திய இயக்குநர்

இயக்குநர்கள் வசந்த்,மணிரத்னம், சரண் ஆகியோரிடம் பணியாற்றிவிட்டு அன்பே அன்பே படத்தின் மூலம் இயக்குநரானவர் மணிபாரதி. அவர் தற்போது பேட்டரி என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய நினைவலைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதிலிருந்து…. நேருக்கு நேர்’ படம் மணிரத்னம் தயாரிப்பில், வஸந்த் இயக்கத்தில், அஜித், விஜய்யை வைத்துதான் ஆரம்பிக்கப்பட்டது.
சினிமா செய்திகள்

மணிரத்னம் மகனுக்குக் கிடைக்கும் பாராட்டு

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 22) சுய ஊரடங்கு கடைப்பிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருப்பதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதனிடையே வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனிடையே, இலண்டனிலிருந்து திரும்பியுள்ள
சினிமா செய்திகள்

மணிரத்னத்தின் பெருந்தன்மை

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் நிர்வாகியாக இருப்பவர் சிவா ஆனந்த். இவர் ஓர் இயக்குநரும் கூட. தெலுங்கில் ஒரு படம் இயக்கியிருக்கும் இவர் அண்மையில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தில் பாடல்கள் எழுதியிருந்தார். இவர் இப்போது தனியாக தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம். மணிரத்னம் இயக்கிய இந்திப்படங்களில் அவரிடம் உதவியாளராகப் பணியாற்றி அதன்பின்,
சினிமா செய்திகள்

அடுத்தடுத்து சிக்கல்கள் – பொன்னியின் செல்வன் குழு தடுமாற்றம்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் இலங்கையில் சில நாட்கள் நடந்ததாகச் சொல்லப்பட்டது. அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் இம்மாதம் (மார்ச்) 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக துணைநடிகர்கள்,நடனக் கலைஞர்கள் உட்பட சுமார் முன்னூறு பேருக்கு பயணச்சீட்டு முன்பதிவு
செய்திக் குறிப்புகள்

விக்ரம்பிரபுவுக்கு தன்னம்பிக்கையா? தலைக்கனமா?

இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சனவரி 23 அன்று மாலை நடந்தது. நிகழ்வில் நடிகர் சோனு பேசும்போது,,,, இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். எனக்கு இந்த வாய்ப்பு அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அனைவருடனும் இணைந்து
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த மம்முட்டி.ஏன்?

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.  விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ஆனாலும் இன்னும் பல வேடங்களுக்கு நடிகர்களை இறுதிசெய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்க முதலில் சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் படப்பிடிப்பு தேதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சம்பள