Home Archive by category செய்திகள் (Page 157)

செய்திகள்

சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானின் முதல் பாடல் முதல்பேட்டி – பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

ஏ.ஆர்.ரகுமானின் 55 ஆவது பிறந்தநாள் இன்று. அதையொட்டி இதழாளர் உதவி இயக்குநர் கவிஞர் உட்பட பல அடையாளங்கள் கொண்ட கல்யாண்குமார், ஏ.ஆர்.ரகுமான் உடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய பதிவில்…. ஏ. ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்துக்களோடு நான் எடுத்த, அவரது முதல்
சினிமா செய்திகள்

அரவிந்த்சாமி கருத்துக்கு எனிமி தயாரிப்பாளர் பதிலடி

திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியன வரவேற்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. நடிகர்கள் விஜய், சிம்பு, குஷ்பு உள்ளிட்ட பலர் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்ப அனுமதி அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள்
சினிமா செய்திகள்

பெரிய நிறுவனம் பெரிய சம்பளத்தை தள்ளி வைத்த விஷால் – காரணம் என்ன தெரியுமா?

சமீபத்தில் கொரோனா என்னும் கொடிய நோயால் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார் பாஞ்சாலங்குறிச்சி. சின்னத்தம்பி உட்பட நிறைய வெற்றிப் படங்களைத் தயாரித்த கே.பி.பிலிம்ஸ் பாலு. அவர், விஷாலை வைத்துப் படம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் திடீரென மகைந்துவிட்டார். தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த, சந்திக்கும் நண்பர்களுக்கெல்லாம் ஆரோக்கியமான உணவுகள் பற்றி விவரித்து
சினிமா செய்திகள்

டாக்டர் படம் பார்த்த விஜய் – சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். அப்படத்தை இயக்கவிருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.இதன் படப்பிடிப்பு முழுமையாக
சினிமா செய்திகள்

விஜய் சிம்பு கோரிக்கை ஏற்பு – திரையுலகினர் கொண்டாட்டம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை 50 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி தரப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது பார்வையாளர்களின் அனுமதியை 100 விழுக்காடாக அதிகரிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனினும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் விஜய், சிம்பு ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்த நிலையில்,
சினிமா செய்திகள்

அஜீத் தனுஷ் ஜோதிகா உள்ளிட்டோர் பெறும் விருது – முழுவிவரம்

தென்னிந்திய திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர்கள் அஜித்குமார், தனுஷ்,மோகன்லால், நாகார்ஜூனா, நடிகை ஜோதிகா உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது. தமிழில், சிறந்த படமாக செழியன் இயக்கிய டூ லெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக அசுரன் படத்தில் நடித்த தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பன்முகத்தன்மை வாய்ந்த
சினிமா செய்திகள்

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு நேர்மையாக நடக்கவில்லையா?

சின்னத்திரை நடிகை சித்ரா, டிசம்பர் 9 ஆம் தேதி பூந்தமல்லி அருகே பழஞ்சூர் தனியார் நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவருடைய கணவர் ஹேம்நாத் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 14 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர்
சினிமா செய்திகள்

ஏவிஎம் நிறுவனத்தையே கோபப்படுத்திய இயக்குநர்

2011 ஆம் ஆண்டு விதார்த் நடித்த முதல் இடம் எனும் திரைப்படத்தைத் தயாரித்திருந்தது. அதன்பின் 2014 இல் இதுவும் கடந்து போகும் எனும் படத்தைத் தயாரித்து நேரடியாக யூடியூபில் வெளியிட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கத் தயாரானது. ஆனால் திரைப்படம் தயாரிக்காமல் திரைப்படங்களுக்கு இணையாக ஓர் இணையதளத் தொடரரைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
சினிமா செய்திகள்

கார்த்தியும் செல்வராகவனும் பெருமைப்படும் தருணம் இது – ஏன்? எப்படி?

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். 2010 ஆம் ஆண்டு சனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளில் இப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப்படத்துக்குப் போதிய வசூல் வரவேற்பு கிடைக்கவில்லை. அதேநேரம் விமர்சகர்களால் அப்படம் கொண்டாடப்பட்டது. ஆழமான கருத்துருகளைக் கொண்ட இந்தப்படம் இப்போது
சினிமா செய்திகள்

சூர்யா குடும்பம் ஜெயம்ரவி ஆகியோருக்குத் தகுந்த பாடம் கற்பிக்கப்படும் – ரோகிணி பன்னீர்செல்வம் ஆவேசம்

நேற்று (டிசம்பர் 28,2020) தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு  நடந்தது. அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், படூர் ரமேஷ் வள்ளியப்பன் உள்ளிட்டோர் சந்திப்பில் கலந்து கொண்டனர். திரையரங்குகளுக்குள் இப்போது 50 சதவீத மக்களை அனுமதிக்கலாம் என்ற அரசு உத்தரவை மாற்றி 100 சதவீத மக்களை அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளுக்கு வரும்