கொரோனா ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் வரவில்லை. சனவரி மாதம் தமிழர்திருநாளையொட்டி வெளீயான மாஸ்டர் திரைப்படத்துக்கு மக்கள் அலையலையாக வந்தார்கள். அப்படம் தமிழகத் திரையரங்குகளில் மட்டும் சுமார் 140 கோடி வசூல் செய்தது என்கிறார்கள். அதன்பிறகு
செய்திகள்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படம் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிப்பு.ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஜி.வி பிரகாஷ்குமார் இசை, கலை இயக்கம் ஜாக்கி என்றும் சொல்லப்பட்டிருந்தது. சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை
2019 ஆம் ஆண்டு வெளீயான திரைப்படங்களுக்கான 67 ஆவது தேசிய விருதுகள் நேற்று (மார்ச் 22,2021) அறிவிக்கப்பட்டன. கொரோனா நெருக்கடியால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவற்றில் தமிழ்த் திரைப்படங்களுக்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன. ’அசுரன்’ படத்துக்காக சிறந்த
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்கிற நிகழ்ச்சிக்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்கிறார்கள். அந்நிகழ்ச்சி பெரிய வெற்றி என்பதால்தான் அதேபோன்றதொரு நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இந்நிலையில் அந்நிகழ்ச்சி குறித்த கடுமையான விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன. ரேஷ்மி பச்சை என்பவர் முகநூலில்
2006 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சதீஷ். நகைச்சுவை வேடங்களில் நடித்து அவருக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி, ஆர்யா உட்பட பெரும்பாலான கதாநாயகர்களுடன் இணைந்து நடித்ததால் எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர். அவர் இப்போது கதாநாயகனாக நடிக்கவிருக்கிறாராம். அவரைக் கதாநாயகனாக வைத்து இணையதளத்
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘லாபம்’. இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை 7சி எண்டர்டையின்மெண்ட் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. ‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளின்போது எஸ்.பி.ஜனநாதனுக்கு உடல்நிலை மோசமடைந்தது.
சூர்யா,ஆர்யா,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த காப்பான் படம் 2019 செப்டெம்பரில் வெளீயானது. அப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். அதற்கடுத்து அவர் இயக்கும் படம் பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லை. அதேசமயம் அவர் அடுத்த படத்துக்கான கதை எழுதி திரைக்கதையையும் தயார் செய்துவிட்டாராம். அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்
அஜித், விக்ரம் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் ஆகிய படங்களை இயக்கியவர்களும், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப்படங்களை இயக்குபவர்களுமான ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்தப்படத்தில் புதுமுக நடிகை ஊர்வசிரடேலா என்பவர் நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி,
தமிழில் ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டார் விஜய் சேதுபதி. இதற்கான குரல்பதிவுப் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ். இவர்
தமிழகத்தில் தொலைக்காட்சிகளில் முதலிடம் வகிப்பது சன் தொலைக்காட்சி. அண்மைக்காலமாக அந்த முதலிடத்துக்குச் சோதனை வந்திருக்கிறதாம். அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் தொலைக்காட்சி மிக நெருக்கமாக வந்துவிட்டதாம். எடுத்துக்காட்டாக சன் தொலைக்காட்சி 1100 என்கிற எண்ணில் இருந்தால் அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் தொலைக்காட்சி 600 இலிருந்து 700 க்குள் இருக்கும். தற்போது அந்த இடைவெளி




















