கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட”தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தைத் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படமாக்கும் உரிமையை இயக்குநர் ஆர்.கண்ணன் வாங்கினார். ஒரு பெண் படித்துப் பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்குப்
செய்திகள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம்
அருள்நிதி ஜோடியாக உதயன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா. சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாகவும், மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யாவுடனும் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடப் பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக உள்ளார். தற்போது 2 இந்திப்படங்களில்
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.பல மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன.
விஜய் மற்றும் விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அறிமுக முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. விக்ரம்’ படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இப்படத்தில், மலையாள நடிகர் ஃபகத் பாசிலை முக்கியக்
கொரோனா ஊரடங்குக் காலத்தில் தொலைக்காட்சிகள்தாம் பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கு. தொலைக்காட்சிகளில் திரைப்படங்களைத் தாண்டி நெடுந்தொடர்களுக்கு வரவேற்பு இருந்துவருகிறது. ஊரடங்கால் படப்பிடிப்புகளுக்குத் தடை இருக்கிறது. இதனால், நெடுந்தொடர்களைப் புதிதாகப் படமாக்க முடியாத நிலை. இதனால் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் தொடர்களின் நேயர்களை இழக்க வேண்டிய நிலை வரும். எனவே, சன், விஜய்,
டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் துக்ளக் தர்பார். லலித்குமார் தயாரித்திருக்கும் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. தற்போதைய சூழல் காரணமாக நேரடியாக இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்ததாம்.
அக்ஷய் குமார் நடிக்கும் இந்திப்படம் “ராம்சேது” . இரண்டு மாதங்களுக்கு முன் இதன் பூஜை உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்தது. அக்ஷய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் நேரில் பூஜையில் கலந்து கொண்டனர். அதன்பின் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கியது. அபிஷேக் சர்மா இயக்கும் இந்தப் படத்தில் ஜாக்குலின், நசரத் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நிதிஅகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஈஸ்வரன். இந்தப்படம் பொங்கல் திருநாளையொட்டி 2021 சனவரி 14 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று சுமாரான வசூல் கிடைத்ததாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விற்பதற்காக ஒரு தனியார் தொலைக்காட்சியை அணுகியிருக்கிறார்கள். அவர்களும் விலை சொல்லுங்கள் எனக்கேட்க
டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ள துக்ளக் தர்பார் படத்தில் விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை, லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது. இத்தகவலை தயாரிப்புத்தரப்பு மறுத்துவருகிறது. ஆனாலும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவே சொல்லப்படுகிறது.





















