சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் 2 உருவாகி வருகிறது. இதில் சசிகுமார், அஞ்சலி கதாநாயகன்,கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களோடு பரணி,அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன்,ஞானசம்பந்தம்,துளசி,ஸ்ரீரஞ்சனி,சூப்பர் சுப்பராயன், ராம்தாஸ்,கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில்
சினிமா
ஒரு நடிகராக ரஜினி எல்லாவித வேடங்களையும் செய்திருக்கிறார். சண்டை, நடனம் என்று எல்லாவற்றையும் சரியாகவே செய்திருக்கிறார். ஆனால், காலா படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது அவர் பயந்த நிகழ்வும் நடந்திருக்கிறது. படத்தில், ரஜினியின் திருமணநாள் கொண்டாட்டம் நடக்கும். அப்போது, வாடி என் தங்கச்சிலை என்கிற பாடல் இடம்பெற்றது. திருமணநாளையொட்டி நடக்கும் கொண்டாட்டம் என்பதால், ரஜினி
சிகரெட் பிடிப்பதால் ஆண்களைவிட உயர்ந்தவர்கள் என்று பெண்கள் நினைப்பது இல்லை. ஆண்களைப் போலவே அதே விரக்தி காரணமாகத்தான் பெண்களும் சிகரெட் பிடிக்கிறார்கள். இந்தப் பழக்கம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நல்லது இல்லை. ஆண்களை உயர்ந்தவர்கள் போலவும் அவர்களை காப்பி அடிப்பவர்கள்தான் பெண்கள் என்பது போலவும் செய்ய வேண்டாம். இது போலியானது” என்று காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கூறியிருந்தார்.
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகமான முதல்படம் மெரினா. 2012 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு இசையமைத்திருந்தவர் கிரிஷ். அவர் தற்போது இசையமைத்திருக்கும் புதிய படம் பக்சி. இந்தப்படத்தின் முதல் பாடலை ஜூலை 11 அன்று வெளியிட்டார்கள். அந்தப்பாடலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். தன்னுடைய முதல்பட இசையமைப்பாளர் என்கிற நன்றியோடு அவர் பாடலை
தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கிறார். சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். தொடர்ந்து இருபது நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் அதோடு மொத்தப்
ரஜினிகாந்த் நடித்து 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கோச்சடையான்’ திரைப்படம் தொடர்பான சிக்கல் இன்னும் தொடர்கிறது. கோச்சடையான் படம் தயாரிப்பு தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ‘ஆட் பீரோ’ நிறுவனத்துக்கும், லதா ரஜினிகாந்தை இயக்குநராகவும், அவருடைய மகள் சவுந்தர்யாவை தலைவராகவும் கொண்டு இயங்கும் ‘மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட
2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியானது ‘சண்டக்கோழி’ படம். இப்போது ‘சண்டக்கோழி 2’ உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்து நடிக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ்,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் முதல் பார்வையில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றதால் பெரிய சர்ச்சை உருவாகிவிட்டது. படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்புகைப்படத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட போதும் சர்ச்சை ஓயவில்லை. நீதிமன்றத்தில் விஜய் உள்ளிட்ட படக்குழுவிடம் அபராதம் வசூலிக்கக் கோரி வழக்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில்
கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படம் ஜூலை 13 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. விரைவில் வெகு விரைவில் என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருந்த கடைக்குட்டி சிங்கம் படம் ஜூலை 13 என்று ஜூலை 9 மதியம் அறிவித்தார்கள். அப்படத்தின் வெளியீட்டுத்தேதியை அறிவித்த கொஞ்ச நேரத்தில் தமிழ்ப்படம் 2 ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். இப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதி




















