விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் பாடல்கள் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு ஆகியனவற்றால் மிகப் பெரிய படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் பெரிதாக நடத்தத் திட்டமிட்டு
சினிமா
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு பேட்ட என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப்படத்தின் பெயர் இன்று ( செப்டம்பர் 7) மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது. அப்போதிருந்து அதுபற்றி பலரும் கருத்து சொல்லி வருகின்றனர். ரஜினியின் முந்தைய படங்களான கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் இப்படத்தின் பெயர் பற்றிக்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகி வருகிறது ‘2.0’. இந்தப் படத்தில், எமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம், வருகிற நவம்பர் 29-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செபடம்பர் 5 அன்று நடைபெற்றது. விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு பாடல்கள் பாடினார். கார்த்திக், சின்மயி ஆகிய இருவரும் இவ்விழாவினை தொகுத்து வழங்கினர். படத்தில் நடித்திருக்கும் சிம்பு,அருண்விஜய், அரவிந்த்சாமி, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா ஆகியோர்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.தெலுங்கு மட்டுமின்றி தமிழ்த் திரையுலகிலும் சிலர் மீது குற்றம் சுமத்தினார். கொஞ்சகாலம் அமைதியாக இருந்த அவர், இப்போது தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் சிவாஜிராஜா மீது ஊழல் புகார்களை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து தனது முகநூலில் அவர் கூறியிருப்பதாவது:–
கவிஞர் சினேகன் பிக்பாஸ் முதல் பாகத்தில் பங்கேற்றிருந்தார். அப்போது எல்லோருடனும் இனிமையாகப் பேசிப் பழகினார் சினேகன். எல்லா போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டார். வையாபுரி, ஜூலி, ஓவியா, காயத்ரி, ஆரவ் என எல்லோருடனும் சகஜமாகப் பழகினார். மனம்விட்டுப் பேசினார். கிட்டத்தட்ட எல்லோரும் வெளியேறிய நிலையில், ஆரவ்வும் சினேகனும் மட்டுமே இறுதிச்சுற்றில் நின்றனர். பலத்த
சூர்யா இப்போது செல்வ ராகவன் இயக்கத்தில் என் ஜி கே படம் மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி கலந்து கொள்கிறார். இவற்றில் என்ஜிகே படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று சொல்லப்படுகிறது. அடுத்து கே.வி.ஆனந்த் படம் இருக்கிறது. இந்நிலையில் இவற்றிற்கு அடுத்து ஓர் அதிரடிக் கூட்டணியை
ஹரஹர மஹாதேவகி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.நகைச்சுவையுடன் வயது வந்தோருக்கான படமாக வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் கவுதம் கார்த்திக்கை வைத்து ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்கிற வயது வந்தோருக்கான
தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்திருக்கிறது. ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.அப்போதிருந்து சின்னச் சின்ன இடைவெளிகளுடன் தொடர்ந்தது
சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. இந்தப் படத்துக்குப் பிறகு, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மிஷ்கின் படத்தில் உதயநிதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். செப்டம்பர் 6-ம் தேதி இந்தத் தலைப்பை அதிகாரபூர்வமாக




















