தமிழ்த்திரையுலகம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கிறது. அதற்குக் காரணம். டிசம்பர் 21-ம் தேதி வெளியீடாக ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்கமறு’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி
சினிமா
விஜய் நடித்துள்ள சர்கார் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் முதற்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறதாம். கதையாகத் தயாராகிவிட்டாலும், திரைக்கதை அமைக்கும் வேலைகள் நடக்கிறதாம். லைகா தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் – சந்தோஷ் சிவன் இணைந்து
விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு பெரிய வேலைநிறுத்தம் நடந்தது. அதன்விளைவாக திரைப்படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் ஒப்புதல் பெற்ற பின்பே படங்களை வெளியிட வேண்டும் என்று சொன்னார்கள். அதன்படி பலர் நடந்துகொள்ளவில்லை. விஷால் தலைமையிலான அமைப்பு பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தன. டிசம்பர் 21
ரஜினி நடித்த 2.ஓ படம் இந்தியாவின் பெரிய பட்ஜெட் படம் என்கிற பெருமையைப் பெற்றது. அப்படத்தின் பட்ஜெட் சுமார் அறுநூறு கோடி என்று சொல்லப்பட்டது. இவ்வளவு பணம் வசூலாகுமா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அந்த சந்தேகத்தை முறியடித்து படம் பெரிய வசூல் செய்கிறது என்று சொல்கிறார்கள். படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் செய்திகளில், உலகம் முழுவதும் 5 நாட்களில் 500
வைதேகி வந்தாச்சு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சரவணன். அதற்குப் பிறகு பார்வதி என்னைப் பாரடி, பொண்டாட்டி ராஜ்யம், அபிராமி, சூரியன் சந்திரன், சந்தோஷம் உட்பட 25 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர். பருத்தி வீரன் படத்தில் சித்தப்பூ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பருத்தி வீரன் சரவணன் என்று மிகப் பிரபலமானார். சமீபத்தில் அவருக்கு பன்றி காய்ச்சல் என்று பரவலாக பேசப்பட்டது. நான்
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், டேவினோ தாமஸ், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. ஃவுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு. ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு’, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’, விஜய் சேதுபதி நடித்துள்ள
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது. இதில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு 253.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். அவர் நடித்த டைகர் ஜிந்தா ஹே, ரேஸ் 3 படங்கள் ஹிட்டானதை
நவம்பர் 29 ஆம் தேதி வெளியான 2.ஓ படம், இந்தியத் திரையுலகிலேயே அதிகப் பொருட்செல்வில் உருவாக்கப்பட்ட படம் என்கிற பெருமையைப் பெற்ற படம். அப்படம் நான்கு நாட்களில் நானூரு கோடி ரூபாய் வசூலித்து உலக சாதனை படைத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அப்படத்தின் காட்சிகள் வெறும் காட்சிகள் காட்சி ஊடகத்தின் உச்சம், காட்சி விருந்து என்றெல்லாம் புகழப்படுகின்றன. இவ்வளவு சிறப்புகளைப்
நடிகை சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் ஆகியோர் தயாரித்திருக்கும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். இவர்களோடு ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் காவல்துறை அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற
2015 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி 2’ படம் உருவாகியிருக்கிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று




















