சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இப்படம் இம்மாதம் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படம் ஒரு விநோதமான சிக்கலைச் சந்தித்திருக்கிறது. இயக்குநர் சீனுராமசாமி, தன்னுடைய படங்களை கட்சி வேறுபாடு பார்க்காமல் எல்லா அரசியல்
சினிமா
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு, அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாராவை நாயகியாக்க ஏற்கெனவே பேசியபோது அவர் மறுத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. அதற்குக்
சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் . அதைத் தொடர்ந்து இரும்புத்திரை மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் அந்தப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். எஸ் கே 15 என்று சொல்லப்படும் அப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் இதனைத் தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றும் ஆண்டனி டிவிட்டரில் கூறியிருப்பதாவது…. அடுத்து நிச்சயமாக வெற்றி
இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரகுல்பிரித்சிங் கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின்
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜீத். இந்தப்படத்தின் தற்போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அமிதாப்பச்சன் கெளரவ வேடத்தில் நடித்த பிங்க் என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்தப்படம் அஜீத் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில்,நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறாராம். ஏற்கெனவே ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா, ‘சிவாஜி’ படத்தில் அவருடன் இணைந்து ஒரு
இயக்குநர் நடிகர் டி.ராஜேந்தரின் இளைய மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் தன் பெற்றோர் முன்னிலையில் இன்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய ‘சொன்னால்தான் காதலா’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக நடித்தவர் குறளரசன். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’
கெளதம்மேனன் இயக்கத்தில தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில்
சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இப்படம் இம்மாதம் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தைப் பார்த்துவிட்டு விஜய்சேதுபதி நெகிழ்ச்சியுடன் மனம் திறந்து கூறியதாவது, இயக்குனர் சீனு ராமசாமி சார் இயக்கத்துல, உதயநிதி ஸ்டாலின் சார் நடிச்ச கண்ணே கலைமானே படம் பார்த்தேன். இது ரொம்ப அன்பான, அழகான ஒரு திரைப்படம்.























