இயக்குநர் மிஷ்கின் ஐம்பதாவது பிறந்தநாள் இன்று. இந்நாளில் அவர் இயக்கும் புதியபடம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.அவர் இயக்கத்தில் உருவாகும் பத்தாவது படம் இது. அதன் விவரம்… மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், ‘பிசாசு.’ அந்தப் படத்துக்குக் கிடைத்த
சினிமா
ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில், 1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். அப்படத்தின் வசனங்களும் பாடல்களும் மிகவும் பிரபலமடைந்தன. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது. பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.புது இயக்குநர் பாலாஜி இயக்குகிறார். ஆனால் இம்முறை
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது தமிழக அரசு 75
2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபரில் தொடங்கவிருக்கிறது. ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சிக்கான அறிமுகக் காணொலியை கமல் வெளியிட்டு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை உறுதி செய்தார். அப்போதிருந்து பிக்பாஸ் 4
நேற்று (17.08.2020) அஜித்தின் சட்ட ஆலோசகர் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…… சமீபகாலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிக்காரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்துள்ளன. இதை முன்னிட்டு என் கட்சிக்காரர்
விஷாலோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் மிஷ்கின்.அந்தப்படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.இவை மட்டுமின்றி இன்னொரு படத்திற்கான முயற்சியிலும்
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது டாக்டர், அயலான் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்கிறார்கள். இவற்றிற்கு அடுத்து அவர் எந்தப்படத்தில் நடிக்கிறார்? என்கிற அறிவிப்பு இதுவரை வரவில்லை.அதேசமயம், இவ்விரு படங்களைத் தொடர்ந்து அட்லியிடம் உதவியாளராகப் பணியாற்றிய அசோக் என்பவரது இயக்கத்தில்
கமலின் ராஜ்கமல் நிறுவனம் கமல் நடிக்கும் 232 ஆவது படத்தைத் தயாரிப்பதாக அறிவித்துள்ளது. அந்தப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த அறிவிப்பை மாலை 6 மணிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து செய்திக்குறிப்பு அனுப்பப்பட்டது. கமலின் 232 ஆவது பட அறிவிப்பை இயக்குநர்
சந்தீப்கிஷன் நடித்த மாநகரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா சிக்கல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் அப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்துக்கு அடுத்து
விக்ரம்பிரபு இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கவிருக்கிறார். அவர், கார்த்தி மற்றும் விஷால் ஆகியோரை வைத்துப் படங்கள் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அப்ப்டங்கள் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதால் அதற்கு முன்னதாக





















