2010 ஆம் ஆண்டு வெளீயான தமிழ்ப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்த தயாரிப்பு நிறுவனம் ஒய் நாட் ஸ்டியோஸ். அதன்பின், தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் பல திரைப்படங்களை அந்நிறுவனம் தயாரித்திருக்கிறது. இறுதிச்சுற்று,விக்ரம்வேதா உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்திருக்கும் அந்நிறுவனம் தற்போது
சினிமா
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 ஆம் பாகம் நாளை தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இதில் பங்கேற்பவர்களின் பட்டியல் இன்று இறுதி செய்யப்பட்டுள்ளதாம். அந்தப்பட்டியல்….. 1.ரம்யா பாண்டியன் (நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரபலம்) 2.பாலாஜி முருகதாஸ் (மாடல்) 3.அர்ச்சனா (டிக் டாக் பிரபலம் மற்றும் விஜே) 4.அறந்தாங்கி நிஷா (காமெடியன் மற்றும் தொகுப்பாளர்) 5.ஷிவானி நாராயணன்
விஷால் நடித்த சண்டக்கோழி 2 படம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளீயானது. அப்படம் வெளியாகி முழுமையாக இரண்டாண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. அடுத்து அவர் ராகவாலாரன்ஸ் நடிக்கும் படமொன்றை இயக்கவிருக்கிறார் என்றும் அதற்கான திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்போதும் அவர் ஒரு
கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இணைய நிறுவனங்கள் திரைப்படங்களை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கின. தமிழில் பொன்மகள்வந்தாள், டேனி, க.பெ.ரணசிங்கம் மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிடுகிறார்கள். இணையத்தில் நேரடியாக வெளியிடுவதிலும் அமேசான்,நெட்ஃபிளிக்ஸ்,ஜீ 5,ஹாட்ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறது.
ஈழத்தமிழர் சுபாஸ்கரனைத் தலைவராகக் கொண்ட திரைப்பட நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ். 2014 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்தது அந்நிறுவனம். அதன்பின் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் உள்ளிட்ட பெரிய கதாநாயகர்களை வைத்துப் படம் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. தற்போது இந்நிறுவனம், ஷங்கர் இயக்கத்தில்
சித்தார்த் பிரியா ஆனந்த் நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்த 180 உட்பட சில படங்களை இயக்கியவர் ஜெயேந்திரா. தமிழ்த்திரையுலகில் முக்கியப் புள்ளியாக விளங்கும் இவர் இப்போது சில குறும்படங்களைத் தயாரிக்கவிருக்கிறாராம். ஒரு இணைய நிறுவனத்தில் ஒளிபரப்பாகும் வண்ணம் ஒன்பது குறும்படங்களை அவர் தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. நவரசம் என்கிற பெயரில் தயாராகவிருக்கும்
நல்ல வரவேற்பையும் பெரும் வசூலையும் பெற்ற’கோமாளி’படத்துக்கு அடுத்து ஜெயம்ரவி நடித்துள்ள படம் ‘பூமி’.அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஜெயம் ரவியின் 25 ஆவது படமாகும். லஷ்மண் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பூமி’ படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளனர். இந்தப்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாம். இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்த படத்துகான வேலைகள் வேகமாக நடக்கின்றன. இயக்குநர் சுசீந்திரன் சொன்ன கதை சிம்புவுக்குப் பிடித்ததால் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தப்படத்தைத் தயாரிக்கப் போவது யார்? என்கிற பெரிய
விஜய் நடிக்கும் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் அந்தப்படத்தில் காஜல் அகர்வால், மடானோ செபாஸ்டின் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.இந்தப்படத்துக்கு கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். அவருடைய இசையில் இந்தப்படத்துக்கான
குட்டிப்புலி, கொம்பன் உட்பட பல படங்களை இயக்கிய முத்தையா, விஷால் நடிப்பில் மருது படத்தை இயக்கியிருந்தார். அந்தக்கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு படம் செய்ய பேச்சுவார்த்தை நடந்துவந்தது. முத்தையா சொன்ன மையக்கதை விஷாலுக்குப் பிடித்திருந்தது. அதனால் அதனை முழுமையான திரைக்கதையாக எழுதுமாறு சொல்லியிருந்தாராம் விஷால். அந்தப்படத்தைத் தயாரிக்கச் சொல்லி ஒரு தயாரிப்பாளரிடம் விஷால்





















