Home Articles posted by cadmin (Page 598)
செய்திகள் நடிகர்

‘காலா’ டப்பிங்கை ஆரம்பித்த ரஜினிகாந்த்

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வரும் படம் ‘காலா’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசும் வேலைகளை சமீபத்தில் ஆரம்பித்துள்ளார். இந்தப் பணிகள் சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் நடந்து வருகின்றன.
செய்திக் குறிப்புகள்

ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள ‘கால பைரவா’

‘முனி 3 காஞ்சனா 2‘ படத்திற்குப் பிறகு ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘முனி 4 காஞ்சனா 3’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் வெளி வந்த பிறகு ராகவா லாரன்ஸ் அவருடைய அடுத்த படமாக ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிகப் பிரமாண்டமாக தயாராகும் ‘கால பைரவா’ படத்தின் வேலைகளைத் தொடங்குகிறார். இந்தப் படத்தைத் தவிர இன்னும் 2 கதைகளை தேர்வு செய்து
விமர்சனம்

தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்

அக்ஷய் குமார் நடிப்பில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘ஸ்பெஷல் 26′ படத்தின் ரீமேக் தான் இந்த தானா சேர்ந்த கூட்டம். ரீமேக் தானே என்று அலட்சியமாக விட்டு விட்டாரா விக்னேஷ் சிவன் என்று தெரியவில்லை. விக்னேஷ் சிவன் , அனிருத் எல்லாருமே நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்று தான் சொல்லனும். சொடக்கு மேல சொடக்கு பாடலை தவிர வேற எதுவும் இருந்த மாதிரி தெரியலை படத்தில். மூச்சுக்கு நூறு முறை
கட்டுரைகள்

வைரமுத்து-வுக்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன் தெரியுமா ?

வைரமுத்து ஆண்டாள் பற்றி எழுதிய ஒரு கட்டுரைக்காக அவர் வருத்தம் தெரிவித்த பின்பும் அறிக்கைகள், போராட்டங்கள், சர்ச்சைப் பேச்சுகள் ஆகியன தொடர்வதற்கு என்ன காரணம்? என்று பலருக்கும் புரியவில்லை. இத்தனைக்கும் திராவிட இயக்க மேடைகளில் படுமோசமாகக் கடவுளர்களை வசைபாடுவதும் அதை இவர்கள் கண்டும் காணாமல் போவதும் நடக்கிற இந்நாட்டில் வைரமுத்துவுக்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு எதனால்?
கட்டுரைகள்

விக்னேஷ் சிவன் இனியாவது திருந்துவாரா ?

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம் பெறும் நேர்காணல் காட்சியில், ‘புடுங்கலாம் புடுங்கலாம்’ என சூர்யாவும் வில்லனும் மாறி மாறிப் பேசுகின்றனர். படத்தின் ஒரு முக்கியக் காட்சியில் ‘வாயில வச்சிருங்க’ என சிபிஐ அதிகாரி கார்த்திக் சொல்ல, வாயில தானே, வச்சிரேன் சார் என்கிறார் வில்லன். அதிர்ச்சியாகும் போலீஸ் , பக்கத்திலிருக்கும் பெண் போலீசை சற்றுத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு மெதுவாக
சினிமா செய்திகள்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘நாடோடிகள் 2’

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்து 2009ம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடிகள்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்தது. ‘நாடோடிகள் 2’ படத்தின் மூலம் மீண்டும் சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணி இணைய உள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள படம் ‘நாடோடிகள் 2’. இப்படத்தின் மற்ற
சினிமா செய்திகள்

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ தயாரிப்பாளரின் மகிழ்ச்சி

சவாலான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அசத்தும் நடிகர்களின் பட்டியலில் முக்கியமானவர் அருள்நிதி. அவரது அடுத்த படமான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ஒரு திரில்லர் படமாகும். இப்படத்தை புதுமுக இயக்குனர் மாறன் இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி