மணிரத்னத்திடம் பணியாற்றிய தனா முதன்முறை எழுதி இயக்கியிருக்கும் படம், படமாக்கும் பாணியை மணிரத்னத்திடம் எடுத்துக்கொண்ட இயக்குநர் கதையாக்கத்தில் பாரதிராஜாவைப் பின்பற்றியிருக்கிறார், தன் பரிவாரங்களுடன் தேனிப்பக்கம் படையெடுத்திருக்கும் இயக்குநர் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையைப்
பி.ஜி.முத்தையா இயக்கத்தில் சண்முகபாண்டியன், மீனாட்சி மற்றும் பலர் நடிப்பில் வரும் பிப்ரவரி 2ம் தேதி வெளியாக உள்ள ‘மதுர வீரன்’ படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய படம். ”தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு பற்றிய எத்தனையோ படம் வந்திருந்தாலும் முழுமையாக ஜல்லிக்கட்டை பற்றி பேசாது. படத்தின் முதல் பாதியில் ஜல்லிக்கட்டு பற்றி இருந்தாலும் இரண்டாவது பாதியில் வரும் கதை ஹீரோவின்
எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.பாரிவள்ளல் தயாரிக்க, அறிமுக இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்கும் புதிய படம் சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது. இவர் ‘மன்னார் வளைகுடா’ படத்தை இயக்கிய பிரபாகரனின் உதவி இயக்குநர். கதிர் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு – பாண்டி அருணாச்சலம் . இவர் ‘உறுதி கொள் ‘படத்தின் ஒளிப்பதிவாளர்.
தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும் பல சிறந்த நகைச்சுவைக் காட்சிகளுக்குச் சொந்தக்காரரான பூபதிபாண்டியனை நம்பி விமல் தயாரித்து நடித்திருக்கும் படம். மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கான போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘மன்னர் வகையறா’. முழுநீள நகைச்சுவைப் படத்தில் அங்கங்கே சில பாசக் காட்சிகளையும் சில அதிரடி சண்டைகளையும் வைத்து
பயமுறுத்துவதற்காகவே பேய்படங்கள் எடுத்தார்கள் அப்புறம் பேய்கள் பழிவாங்கின, அதற்கப்புறம் எல்லாப் பேய்களும் மக்களைச் சிரிக்க வைத்தன. பாகமதியில் வருகிற பேய் ஒரு தவறான அரசியல்வாதியை மக்களிடம் அடையாளம் காட்டி அவரால் பாதிக்கப்படவிருந்த எட்டு கிராமங்களைக் காப்பாற்றுகிறது. படம் முழுக்க நிறைந்திருக்கும் அனுஷ்கா, ஐஏஎஸ் அதிகாரியாகவும், ராணி பாகமதியாகவும் மிரட்டியிருக்கிறார். அரசியல்
மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடித்து வெளிவந்த ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின் தமிழ் மாற்றுதான் தான் நிமிர். நடிப்பு இராட்சசன் என்று சொல்லப்படுகிற ஃபகத் நடித்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே உதயநிதியின் தன்னம்பிக்கைக்குச் சான்று. ஒப்புக் கொண்டது மட்டுமின்றி உறுத்தாத நடிப்பில் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார். வசன உச்சரிப்புகளில் இன்னும் கொஞ்சம் யதார்த்தம் இருந்தால்





















