2014 மார்ச் 8 ஆம் தேதி வெளியான படம் நிமிர்ந்துநில்.சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி அமலாபால் சரத்குமார் உட்பட பலர் நடித்த அந்தப்படம் தெலுங்கிலும் எடுக்கப்பட்டது. ஜந்தாபாய்கப்பிராஜு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான அந்தப்படத்தில் ஜெயம்ரவிக்குப் பதிலாக நானி நடித்திருந்தார். அமலாபால் சரத்குமார்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படத்தின் கதை மும்பையில் நடப்பது போலப் படமாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று பெரிய தாதா ஆகிறார் ரஜினி. அங்குள்ள மக்களுக்காக குறிப்பாகத் தமிழர்களுக்காகப் போராடுகிற வேடத்தில் நடித்திருக்கிறாராம் ரஜினி. ஒரு கட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் தமிழர்கள் வசிக்கும்
எஸ்.டி.ரமேஷ்செல்வன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நுங்கம்பாக்கம் . இப்படத்தின் கதை வசனத்தை ஆர்.பி.ரவி எழுதி இருக்கிறார். திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் எஸ்.டி.ரமேஷ் செல்வன். நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மே 21 அன்று நடந்தது. விழாவில் பேசிய விஷால்.. இந்தப்படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான்
அண்மையில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை சுஜா வாருணியும், சிவாஜி பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதை மறுத்த சுஜா வாருணி, தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை, சாமி தரிசனத்திற்காகவே சிவாஜி
:பிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’ ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய திரைப்படம்‘கொரில்லா ’. இந்த படத்தில் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் ராதாரவி நடிக்கிறார். படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசும் போது,‘இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன் நடிகர்கள்
கோடம்பாக்கத்தில் ‘தல’ என்று ரசிகர்களால் விரும்பி அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் மட்டுமே. அவரின் ரசிகர்கள் ‘தல’ எனும் அடைமொழியால் அஜித்தைப் பெருமைப்படுத்தி வருகின்றனர். திரை உலகில் அஜித்தை ‘தல’ என்று ரசிகர்கள் அழைப்பதுபோல், இந்தியக் கிரிக்கெட்டில் கூல் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கும் ‘தல’ என பெயர் வைத்து தமிழக ரசிகர்கள் அழைக்கத்
சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மதன், அந்தப் பகுதி சிம்பு ரசிகர் மன்றத் தலைவர். கடந்த வாரம் நடந்த நண்பர் மார்ட்டினின் திருமணத்துக்கு மதனும், அவரது நண்பர் தீபக்கும் சேர்ந்து, வல்லவன் ஃப்ரண்ட்ஸ் & பிரதர்ஸ் என்ற பெயரில் வாழ்த்து பேனர் வைத்தனர். அதனால் சிக்கல் வந்ததாம். அதனால் பேனர் வைத்த மதனையும் தீபக்கையும் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினார்கள். இந்த தாக்குதலில்
வெளிநாட்டில் புகழ்பெற்ற மருத்துவராக இருக்கும் விஜய்ஆண்டனி, தன் பெற்றோரைத் தேடி தமிழகம் வருகிறார். வந்த இடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்கிற ஒற்றை வரிக் கதையை சுவாரசியமான திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையில் ஆக்கப்பட்டிருக்கும் படம்தான் காளி. மருத்துவராக மட்டுமின்றி திருடன், கல்லூரி மாணவன், அருட்தந்தை ஆகிய வேடங்களிலும் வருகிறார் விஜய்ஆண்டனி. கதாநாயகனுக்கு நான்கு தோற்றங்கள்
பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படம் இன்று தமிழ், தெலுங்கில் ஆகிய இரு மொழிகளிலும்வெளியாகிறது. விஜய் ஆண்டனி நடித்து வசூல் சாதனை புரிந்த ‘பிச்சைக்காரன்’ படம் அம்மா சென்டிமென்ட்டுடன் வெளிவந்தது. அதற்குப் பிறகு மீண்டும் அம்மா சென்டிமென்ட் உள்ள





















