வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றும் அந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது நடக்கவில்லை.அந்தப்படத்துக்காக சில கோடிகள் செலவிட்டும் அந்தப்படம் நடக்காமல் போயிருக்கிறது. இதனால்,சத்யஜோதி நிறுவனத்துக்கு சிவகார்த்திகேயன் ஒரு படம்
இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள்சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப்,ஐஸ்வர்யா ராஜேஷ்,விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் – 18” (Under – 18) இப்படத்தை எஸ் ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெகதீஸ் தயாரிக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு: வேல்ராஜ்,இசை: சாம் சி.எஸ்,பாடல்வரிகள்:இளங்கோ
தமிழ்த் திரையுலகில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கிவரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்தபடம் சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார்.அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் துவக்கவிழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை,தமிழ்
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’.ராம்சரண்,ஜான்விகபூர்,சிவராஜ்குமார்,ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம்,இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர்களாக கதிரேசன்,ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் இருக்கிறார்கள்.இவர்கள் இருவர் மீதும் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு அதனடிப்படையில் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மீது முதல்தகவல் அறிக்கை பதியப்பட்டது இதுவே முதல்முறை என்று சொல்லப்படுவதாலும் இதனடிப்படையில்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.அப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில்,அரசன் படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் பட வேலைகள் தொடங்கியுள்ளன. அந்தப்படத்தை,’டியூட்’ படத்தை இயக்கிய கீர்த்தீஸ்வரன் இயக்கவிருக்கிறார்.இப்படத்தை தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி
திரையிசைப் பாடல்களுக்கு இணையாக தனியிசைப் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெறுகிற காலம் இது.பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தனியிசைப்பாடல்களுக்கு நடுவே உணர்வுப்பூர்வமான சமூக அக்கறை கொண்ட பாடல்களும் வருகின்றன. அந்த வரிசையில்,டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் கிளாடி ஜெராடு தயாரிப்பில்,உறவுகள் என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம்
வனத்தில் வாழும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை விற்பனை செய்யும் கடத்தல்காரனிடம் பணியாற்றும் கதாநாயகன் ஒரு கட்டத்தில் அவருக்கு எதிராகத் திரும்புகிறார்.அதற்குப்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் காட்டாளன். நாயகனாக நடித்திருக்கிறார் ஆண்டனி வர்கீஸ்.அவர் கடத்தல்காரராக நடித்திருக்கும் சுனிலிடம் வேலை செய்யும்போது தீவிர விசுவாசியாகவும்
கராத்தே பயிற்சியாளரான அர்ஜுன், மனைவி அபிராமி மகள் ப்ரீத்திமுகுந்தன் ஆகியோருக்கும் அந்தப் பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறார்.அதோடு அநியாயங்களைத் தட்டிக்கேட்க வேண்டும் என்று சொல்லியும் வளர்க்கிறார்.ஒருகட்டத்தில் பணபலமும் அதிகார பலமும் கொண்டவர்களோடு மோதவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அது என்ன? அதன் முடிவென்ன? என்பதை பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்ல முயன்றிருக்கிறது பிளாஸ்ட்
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி அஜீத் நடிப்பில் குட்பேட்அக்லி படம் வெளியானது.அப்படம் வெளியாகி ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டாலும் அஜீத் அடுத்து எந்தப்படத்தில் நடிப்பார்? என்கிற தகவல் வெளியாகவில்லை. அவர் தொடர்ந்து மகிழுந்துப் பந்தயங்களில் கலந்து கொள்வதால் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக தேதிகள் ஒதுக்க இயலவில்லை என்று சொல்லப்படுகிறது.அதனால் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு























