இயக்குநர் மலர்விழி நடேசனின் முதல்படம் திருவாளர் பஞ்சாங்கம்.அதையடுத்து அவர் இயக்கியிருக்கும் படம்,’சிக்னல் அட் 11.30’. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கிறார்.நாயகிகளாக பவ்யா ட்ரிகா மற்றும் பூஜிதா பொன்னாடா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடன் ஜெயப்பிரகாஷ்,முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர்
நடிகர் தனுஷ், தேனான்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கும் ஃபைவ் ஸ்டார் கதிரேசனுக்கும் படம் நடிக்க ஒப்புக்கொண்டு அதைப் பல காலமாக நிறைவேற்றவில்லை. இதனால்,தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முன் முயற்சி காரணமாக இரண்டாண்டுகளுக்கு முன்பு,திரையுலக அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதில்,தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு படம் நடிக்காத தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் மீது
வெற்றிமாறன் சிலம்பரசன் டிஆர்,பிரியங்கா மோகன்,இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர்- சமுத்திரக்கனி,கிஷோர்,நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் அரசன். இந்தப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது.இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப் படப்பிடிப்புகள் சென்னையில்
தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் ஜூலை 27 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை – தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித்துறை அமைச்சரான ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தயாரிப்பு நிறுவனம் – தயாரிப்பாளர் –
ஜூலை 17, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அன்பே டயானா ‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னையின் பெரம்பூர் பகுதியை
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா,மமிதா பைஜு,ராதிகா சரத்குமார்,ரவீனா டாண்டன் உட்பட பலர் நடித்திருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் ( Fortune Four Cinemas ) சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர்.ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள “மண்டாடி” திரைப்படம்,பாரம்பரிய மீனவர்களின் படகுப்போட்டி கலாச்சாரத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் கதையாகும்.மனிதனின் தளராத நம்பிக்கை,விடாமுயற்சி மற்றும் போராட்டக் குணத்தைப் போற்றும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில்,சூரி,சுஹாஸ்,மஹிமா நம்பியார்,சத்யராஜ்,ரவீந்திர விஜய்,அச்யுத் குமார்,பாலா
விஜய்சேதுபதி,த்ரிஷா நடித்த 96,கார்த்தி,அரவிந்தசாமி நடித்த மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பிரேம்குமார் இயக்கும் அடுத்தபடத்தில் நாயகனாக நடிக்கிறார் பகத் பாசில். மே 17 ஆம் தேதி இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது.வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 32 ஆவது படம். இப்படத்தில்,பகத் பாசில்,ஷிவதா நாயர்,சேத்தன்,ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர்
வளர்ப்புமகள் மமிதாபைஜுவை இராணுவ அதிகாரியாக்க முயல்கிறார் நாயகன் விஜய்.அந்தப் பயணத்தில் எதிர்பாராமல் ஓர் எதிரையைச் சந்திக்க நேருகிறது.அதனால் பல சிக்கல்கள்.அவற்றை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படம். நாயகனாக நடித்திருக்கும் விஜய்,வழக்கம்போல் நடித்திருக்கிறார்.சண்டை செய்திருக்கிறார்.நடனம் ஆடியிருக்கிறார்.அவ்வப்போது குத்து வசனங்கள் பேசியிருக்கிறார். நாயகனின்
சென்னையில் போயஸ்கார்டன் எல்லோருக்கும் தெரிந்த பகுதி.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகள் அங்கே இருக்கின்றன என்பதால் அது அனைவராலும் அறியப்படும் பகுதியாக இருக்கிறது. சென்னையில் வசிக்கும் செல்வந்தர்கள் எல்லாம் போயஸ்கார்டன் பகுதியில் ஒருவீடு வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுவதாகச் சொல்வார்கள். ரஜினியின் மருமகனான






















