எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரி அப்படத்தைத் தயாரித்த கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.சனவரி 6,7 தேதிகளில் அந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியம் தரப்பில் கூடுதல் சொலிட்டர்
2026 தைப் பொங்கல் நாளையொட்டி விஜய் நடித்த ஜனநாயகன்,சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் வெளியாகுமென்றும் சனவரி 10 ஆம் தேதி பராசக்தி வெளியாகுமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில்,ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் தராமல் தனிக்கை வாரியம் இழுத்தடிப்பதாகக் குற்றம் சாட்டி, உடனே
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது இந்த வழக்கை நேற்று நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார்.அப்போது, தணிக்கைக் குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், பதில் மனு தாக்கல் செய்ய
இயக்குநர் மற்றும் நடிகரான கே.பாக்யராஜ்,திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். அதையொட்டி, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது…. அனைத்துப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சினிமாவில் 50 ஆண்டுகள்
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தைப்பொங்களையொட்டி சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,படம் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறாமல் இருக்கிறது. இந்நிலையில்,படத்துக்கு உடனே தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன்,அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி.இந்தப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார். இப்படம் 2026 ஆம் ஆண்டு தமிழர் திருநாளையொட்டி சனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்குத் தணிக்கைக் குழுவில் யு ஏ சான்றிதழ்
2020 ஆம் ஆண்டு வெளியான படம் திரெளபதி. ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்தை மோகன் ஜி இயக்கியிருந்தார்.இப்போது, திரெளபதி படத்தின் தொடர்ச்சியாக திரெளபதி 2 படத்தை மோகன்.ஜி இயக்கியிருக்கிறார். ரிச்சர்ட் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக ரக்ஷனா இந்துசூடன் நடித்திருக்கிறார்.இவர்களுடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி,
எம்.எஸ்.மூர்த்தி கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் 99/66 (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு). இந்தப்படத்தில் சபரி, ரோகிந் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி,ஸ்வேதா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா,கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா,ஸ்ரீலேகா,சிங்கம்புலி,புஜ்ஜிபாபு,
இயக்குநர் பாலா மற்றும் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்றுவந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து பயணித்தது ஏன்? என்கிற கேள்வி எல்லோருக்குள்ளும் இருந்தது. அதற்கான விடை…. வணங்கான் படத்துக்குப் பிறகு புதுமுக கதாநாயகனை வைத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில் பாலா இருக்கிறார்.அதற்கான திரைக்கதை உருவாக்கத்துக்காக
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.அந்நிகழ்ச்சி ஒன்பது ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.ஏழு ஆண்டுகள் கமல்ஹாசனும் அடுத்து விஜய்சேதுபதியும் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாண்டு, வி.ஜே.பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது. இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு






















