முதலமைச்சர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரத்தைத் தேடும் பணி மற்றும் ஒரேநாளில் 16 சிறுவர்கள் கடத்தப்படுகிற நிகழ்வு ஆகிய இரண்டைப் பற்றியும் விசாரிக்கிற வேலையில் இறங்குகிறார் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியான நாயகன் சுதீப்.அந்தத் தேடலில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை வெகுமக்களுக்கான
சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா,ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பராசக்தி.ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 2026 தமிழர் திருநாளையொட்டி சனவரி 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையைத் திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என இணை இயக்குநர்
புறநானூற்றில் படித்த தமிழ்வீரத்தை நாம் வாழும் காலத்தில் பார்க்க வைத்து சிங்கள அரசு மற்றும் அதற்கு ஆதரவான பத்துக்கும் மேற்பட்ட அரசுகளை எதிர்த்து எவ்விடத்திலும் அறம் வழுவாமல் தமிழீழத் தாயகத்தைப் பல்லாண்டுகள் ஆண்ட விடுதலைப் புலிகளின் மருத்துவ அணியின் பெருமையைப் பேசும் படமாக வந்திருக்கிறது சல்லியர்கள். தமிழீழ விடுதலைப் போரில் தமிழீழ மருத்துவ அணியின் பங்கு மகத்தானது.அவர்களை
ஐடி என்றழைக்கப்படும் மென்பொருள் துறையில் பணிபுரிந்தாலும் பெண்களிடம் பேசவே கூச்சப்படும் நாயகனும் அன்றாடம் ஆண்களுடன் புழங்கும் பாலியல் தொழில் செய்யும் நாயகியும் ஒருநாள் இணைந்து பயணிக்கிறார்கள்.நாயகனுக்கு பெண்கள் மீதான கூச்சத்தைப் போக்க இந்தப் பயணம்.அந்நாளிலேயே நாயகியைத் துரத்துகிறது இரு கும்பல். இதனால் என்னவெல்லாம் நடந்தன என்பதைச் சொல்லியிருக்கும் படம் டியர் ரதி. கூச்ச
வாரவிடுமுறையை உல்லாசமாகக் கழிக்க சென்னையிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் நாயகன் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நால்வர் விலைமகளிரான நாயகி சிருஷ்டிடாங்கேவையும் அழைத்துச் செல்கிறார்கள்.ஊட்டியில் நண்பர்களில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார்.நாயகி காணாமல் போகிறார்.என்ன நடந்தது? எதனால் நடந்தது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் தி பெட் படம். நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், மென்பொருள்துறை
பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி,ருத்ர தாண்டவம் ஆகிய படங்களின் இயக்குநர் மோகன்.ஜி தற்போது இயக்கியிருக்கும் படம். திரெளபதி 2. இதில் நாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார். நாயகியாக ரக்ஷனா இந்துசூடன் நடித்துள்ளார்.இப்படத்தில் நட்டி நடராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கெளரங், திவி, தேவயானி சர்மா, அருணோதயன்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பராசக்தி.1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம்,2026 தமிழர் திருநாளை முன்னிட்டு சனவரி 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உதவி இயக்குநரான ராஜேந்திரன்,சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்படத்தை வெளியிட
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க,அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இப்படத்துக்கு சண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன், ஒளிப்பதிவு – ராமலிங்கம்,இசை – டிசி(தீபன் சக்கரவர்த்தி),கலை இயக்குநர் -தாமு,படத்தொகுப்பு – ஜெகன் சக்கரவர்த்தி,நடன இயக்குநர் – விக்னேஷ்
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என்று நவம்பர் 5 ஆம் தேதி அறிவித்தார்கள்.இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அதாவது நவம்பர் 13 அன்று அந்தப்படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சுந்தர்.சி அறிவித்துவிட்டார். கதையில் தலையீடு இருந்ததால் அவர் விலகிக்கொண்டார் என்று சுந்தர்.சி தரப்பில்
குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் கிகி & கொகொ.இயக்குநர் பி.நாராயணன் இயக்கியுள்ள இந்தப்படத்தை இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா டிசம்பர் 26 அன்று நடைபெற்றது. நிகழ்வில் இனிகா புரொடக்ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி மீனா பேசியதாவது…. இந்தப்படம் எங்களுக்குப் பெருமை. ஏனென்றால் சிங்கிள் பேரண்ட்டாக என் குழந்தைகளை நன்றாக






















