சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி,ஸ்ரீலீலா,அதர்வா ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இப்படத்தை தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிக்கடை படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களை விடப் பெரும்
சிவகார்த்திகேயன் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.விட்டு விட்டு நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதம் வரை நடக்க வேண்டியிருக்கிறதாம்.அண்மையில் இப்படத்தின் ஒருகட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.அதற்கு அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்க ஒரு மாதம் ஆகும் என்கிறார்கள். இந்நிலையில்,இப்படத்துக்கு அடுத்து டான் பட இயக்குநர்
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் என்ற இளைஞர், இராணுவத்தில் சேர்ந்து கேப்டன், பின்னர் மேஜர் என படிப்படியாக பெரிய பொறுப்புகளை அடைந்து காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44 ஆவது ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவில் இணைகிறார். காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் 2014 ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார். முகுந்த் வரதராஜனின் இந்த நிஜ வாழ்க்கை
சிவகார்த்திகேயனின் 23 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படம் குறித்து செப்டம்பர் 25.2023 அன்று ஏ.ஆர்.முருகதாஸ் பிறந்தநாளையொட்டி சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்த பதிவில்…. எனது 23 ஆவது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு
பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’.நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படம்,ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது.இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஒளிப்பதிவாளர் சக்திவேல் பேசியதாவது…., என்னுடைய முதல் நன்றி இயக்குநர் வினோத்ராஜ் சாருக்கு.படம் உங்களுக்கு நிச்சயம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.‘எஸ்கே23’ என அழைக்கப்படும் இப்படத்தில்,‘சப்த சாகரதாச்சே எல்லோ’ கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், சரவணா
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் கொட்டுக்காளி. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்று வரும் இப்படத்தில்,கதையின் நாயகனாக சூரி நடித்துள்ளார்.நாயகியாக மலையாள நடிகை அன்னாபென் நடித்துள்ளார். கூழாங்கல் பட இயக்குநர் பிஎஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம்
சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.இதற்கடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்தாக வேண்டும்.அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அப்படத்துக்கு அடுத்து ஃபேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டான் பட இயக்குநர்
சிவகார்த்திகேயன் இப்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் அமரன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கிறது
கூழாங்கல் படத்தைத் தொடர்ந்து அப்பட இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கொட்டுக்காளி’. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ‘கூழங்கல்’ திரைப்படம் போலவே இப்படமும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வாங்கியிருக்கிறது. இப்படம், ஆகஸ்ட் 23 ஆம் தேதி





















