ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ‘காலா’ படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’
திரையுலக வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் ஏப்ரல் 17 அன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விவாதிக்க நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கூட்டம் நடந்தது, அதன்பின் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் செய்தியாளர் சந்திப்பு ஏப்ரல் 18 இரவு நடைபெற்றது. இதில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால்,
திரைத்துறைக்கு விஜய்காந்த் வந்து நாற்பது ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன.அவர்,1978 ஆம் ஆண்டிலிருந்து நடிக்கத் தொடங்கினார். இதை, அவருடைய தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் கொண்டாடியது. நேற்று (15.4.2018) காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்த விழா நடைபெற்றது. விழாவில், நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் தாணு
சித்திரை 1 ஆம் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தி…. உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடிகர் சங்கம் சார்பில் மௌனப் போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, சத்யராஜ் உட்பட பிரபல நடிகர்கள் பலர் பங்கேற்றனர். இதில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, “வேண்டும்… வேண்டும்… காவிரி மேலாண்மை அமைத்தே தீர வேண்டும்! மூடுங்கள்… மூடுங்கள்… ஸ்டெர்லைட் ஆலையை
ஆன்மிகப் பயணமாக மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். இமயமலை, ரிஷிகேஷ், தர்மசாலா உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், 10 நாட்களுக்குப் பிறகு இன்று (மார்ச் 20) சென்னை திரும்பினார். சென்னை திரும்பியதும், அவர் வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் ரஜினிகாந்த். அப்போது அவர் கூறியதாவது… புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார்
சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘2.0’. கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய் செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தை, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறார்கள். இந்திப்படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்
அரசியல் பயணத்தைத் தொடங்குவதால் த்ன்னுடைய இயல்பான நடவடிக்கைகளில் பல மாற்றங்களைச் செய்கிறார் ரஜினி. அவற்றில் முக்கியமானது ஊடகங்களுடனான தொடர்பு. கடந்த பல ஆண்டுகளாக ஊடகங்களை மதிக்கவே மதிக்காதரஜினி, இப்போது அடிக்கடி அழைத்துப் பேசுகிறார். அதேபோல சமூக ஊடகங்களிலும் கவனம் செலுத்துகிறார். 2013ஆம் ஆண்டு ட்விட்டரில் இணைந்தார் ரஜினிகாந்த். ஆனால், 2014ஆம் ஆண்டுதான் முதல் ட்வீட்டையே
Making of 2.0 VFX Featurette Rajinikanth, Akshay Kumar, Shankar , A.R. Rahman, Lyca Productions
2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக எம்.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒரு படத்திற்காக இணைந்துள்ளது. “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக எம்.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில்






















