கைபேசித் திருட்டில் ஈடுபடும் மூன்று பேர் அவர்களுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத வேறொரு சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர். அது என்ன சிக்கல்? அதிலிருந்து இவர்கள் மீண்டார்களா? என்பதைச் சொல்லுகிற படம்தான் அல்டி. நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நாயகி
விமர்சனம்
கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத். கர்நாடக மாநிலம்ம ண்டியாவின் மெல்கோட்டில் பிறந்தார், கோரூரில் ( கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு தொலைதூர கிராமம்) வளர்ந்தார். ஒரு பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்து வளர்ந்த அவர், படிப்பை முடித்தவுடன் இந்திய இராணுவத்தில் சேருகிறார். 29 வயதில் விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பி சொந்தத் தொழில் தொடங்குகிறார். முதலில் விவசாயம் அதன்பின்
அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு ஒரிஜினலின் ரீமேக். விக்ரம் மகன் துருவ் அறிமுகம், பாலா இயக்கம் என்றெல்லாம் எதிர்பார்ப்புடன் இருந்து ட்ரெய்லர் ரிலீசிலே கொஞ்சம் ஏமாற்றம் தந்தது. படம் வரவேயில்லை. இந்திய சினிமா சரித்திரத்தில் படம் நன்றாக இல்லையென்று தயாரிப்பாளரே சொல்லி ரிலீசாகாமல் செய்ததெல்லாம் வரலாறு. பின்பு ஒரிஜினலில் இணை இயக்குநராய் பணி புரிந்த ஒருவரால் ஆதித்ய வர்மாவாக வந்தது.
வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் எதிர்பாராத வகையில் மரணமடைந்துவிட்டால், இங்கிருக்கும் அவர்கள் குடும்பம் அனுபவிக்கும் கொடுமைகளைக் காட்சிப்படுத்திக் கலங்க வைத்திருக்கும் படம் கபெரணசிங்கம். தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடும் இராமநாதபுரம் மாவட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. அதனால் தண்ணீர்சிக்கல் உட்பட பொதுக்காரியங்களுக்காகப் போராடுகிறார் ரணசிங்கம் (
கோவாவின் அழகிய கடற்கரையோரம் இருக்கும் பெரிய வீட்டிற்கு கணவர் அகால மரணமடைந்த சோகத்துடனும் அம்மா,தங்கை மற்றும் ஆசைமகளுடன் வந்து குடியேறுகிறார் நாயகி பிரியங்கா. அவர் ஏழுமாத கர்ப்பிணி என்பது கூடுதல் தகவல். அழகு என்றாலும் ஆபத்து நிறைந்திருக்கிறது அந்த வீட்டில்.அங்கு ஒரு பேய் இருக்கிறது. அதனால் பல சிக்கல்கள்.அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதைத்
இந்திய கணித மேதைகளின் வரிசையில் உலகமே கொண்டாடிய ஒருவர் சகுந்தலா தேவி. ஆரியபட்டர், இராமானுஜரைத் தொடர்ந்து, 19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய கணித மேதை சகுந்தலா தேவி. முறையாக பள்ளிக் கல்வியைக் கற்காதவர் ஆனால், கணிதத்தில் பல ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டியவர். சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வித்யாபாலன் நடிப்பில் அமேசான் பிரைம் வீடியோவில்
ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். அதற்கு அப்பெண்ணின் குடிகாரக் கணவரே காரணம் என்று வழக்கை முடிக்கிறார் உதவி ஆய்வாளர் துரை.சுதாகர். அந்தக் காவல்நிலையத்துக்கு ஆய்வாளராகப் பொறுப்பேற்கும் வரலட்சுமி, மீண்டும் அந்த வழக்கைக் கையிலெடுக்கிறார். அதில் திடுக்கிடும் உண்மை வெளியாகிறது. அதன் காரணமாக வரலட்சுமியின் சொந்த வாழ்விலும் பெரும் சிக்கல். அப்படி என்ன நடக்கிறது? அதன்பின் என்ன
பெண் குயின் படத்தை போதுமான அளவுக்குத் திட்டித் தீர்த்துவிட்டாகி் விட்டது. இருந்த போதும் திரில்லர் என்ற வகைமையைப் பற்றி தமிழ் சினிமாவில் இருக்கும் புரிதல் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. திரில்லர் படங்களின் அடிப்படை அடுத்து என்ன வரப் போகிறதோ என்ற பதைப்புடன் சீட் நுனியில் பார்வையாளர்களை உட்கார வைப்பதாகும். பெண் குயின் படம் என்ன செய்கிறதென்றால் அடுத்து
காவல்துறை சொல்லும் குற்றச்சாட்டுகள் அதன் மீதான நடவடிக்கைகள் ஆகியன அனைத்தும் எல்லா நேரங்களிலும் அப்படியே உண்மையாகிவிடாது என்பதை ஓங்கிச் சொல்லியிருக்கிறது பொன்மகள் வந்தாள். காவல்துறையால் இட்டுக்கட்டிப் புனையப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் வழக்கை 15 ஆண்டுகளுக்குப் பின் தோண்டியெடுக்கிறார் வழக்குரைஞர் வெண்பா ( ஜோதிகா ). அவருக்கு உறுதுணையாக டிராபிக்ராமசாமி போல
குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளில் ஆண்கள் பக்கம் குறையிருந்தால் அதை நிவர்த்தி செய்து குழந்தை உண்டாக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகளில் ஒன்று விந்துதானம்.அதை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் படம்தான் தாராள பிரபு. மிகவும் ஆழமான உணர்வுப் பூர்வமான விசயத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள். நாயகன் ஹரிஷ்கல்யாண், கால்பந்து விளையாட்டு வீரருக்கு உரிய துடிப்புடன்





















