காதல் பிடிக்காத இளைஞரும் காதல் பிடிக்காத யுவதியும் தங்களுடைய வேறு தேவைக்காக காதலர்களாக நடிக்கிறார்கள்.அந்தக் காதலின் நிலை என்ன? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கும் படம் நீ ஃபார் எவர். கதாநாயகனாக நடித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த் ஓங்குதாங்காக இருந்தாலும் அன்பான காதலன் வேடத்துக்குச் சரியாகப்
விமர்சனம்
இணையத்தொடரின் தொடக்கத்திலேயே விஜய்சேதுபதியின் தலை மட்டும் ஓரிடத்தில் கிடைக்கிறது.அவருடைய உடல் எங்கே? என்கிற காவல்துறையின் தேடலில் விரிகிறது தொடர். முத்து என்கிற அலியாஸ் காட்டான் எனும் வேடத்தை ஏற்றிருக்கிறார் விஜய்சேதுபதி.தொடரின் தலைப்பில் மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தொடரையும் தன் தலையில் தாங்கியிருக்கிறார்.கடிகாரம் பழுது நீக்கும் கடைப் பணியாளர், யானைப் பாகன், ஆதரவற்றோர்
பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகியும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாயகனும் காதலித்தால்,தகுதியைக் காரணம் சொல்லி பெண்வீட்டார் அந்தக் காதலை ஏற்கமாட்டார்கள்.இந்தப்படத்தில் தகுதியைத் தாண்டி உருவகேலி எனும் சிக்கலை முன்னிலைப்படுத்தி காதல் திருமணத்துக்குத் தடை வருகிறது.அதை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் கதை. தன்னைவிட தன் மகன் ஜீ.வி.பிரகாஷ் அழகாக இருப்பதால்
படம் முழுக்க வன்முறையைக் காட்சிப்படுத்திவிட்டு கடைசியில் வன்முறை தப்பு என்று கருத்துச் சொல்கிற படங்களைப் பார்த்திருக்கிறோம்.பள்ளி வாழ்க்கையில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் தப்பு செய்யும் கதைநாயகனை வைத்துக் கொண்டு படிப்பு முக்கியம் என்கிற கருத்தைச் சொல்லும் படமாக வந்திருக்கிறது யூத். குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் 11 ஆம் வகுப்பில் சேரமுடியாத சிக்கலில் இருக்கும்
உலகெங்கும் அச்சு ஊடகங்கள் தங்கள் பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவிக்கிற காலகட்டம் இது. அவற்றை நடத்தியவர்கள் மற்றும் இப்போது நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஆகியோர் அதை ஒரு வியாபாரமாக எண்ணாமல் அதை ஒரு சமுதாயத் தொண்டாக எண்ணி, நாம் ஆற்றியாக வேண்டிய கடமை என்றெண்ணித்தான் நடத்துகிறார்கள். ஒவ்வொரு இதழும் அச்சாகி வரும்போது அதைப் பார்க்கும்போது அவர்கள் கண்களிலும் முகத்திலும் தெரியும்
குடிநீர்ப் பஞ்சத்தில் தவிக்கும் இராமநாதபுரம் மாவட்ட கிராமமொன்றில் குடிநீர்ச் சிக்கலைத் தீர்க்க கிணறு வெட்டப்படுகிறது.அந்தக் கிணற்றில் பூதத்துக்குப் பதிலாக பழங்கால உயிரினமான டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது.அதுவரை யாரும் அறியாமலிருந்த அந்த கிராமம் நாடெங்கும் அறியப்படுகிறது.அதனால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.அவை என்னென்ன? அவற்றிற்கான
ஆங்கிலத்தில் உள்ள ஏ இ ஐ ஓ யு (A, E, I, O, U) ஆகிய ஐந்து எழுத்துகளும் வவ்வல்ஸ் (உயிரெழுத்துகள்) என்று அழைக்கப்படுகின்றன.இந்த வவ்வல்ஸ் எனும் சொல்லை ஒரு திரைப்படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.அதற்குக் காரணம் இருக்கிறது.இது ஐந்து கதைகளைக் கொண்ட படம்.ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு இயக்குநர் இயக்கியிருக்கிறார்.இந்த ஐந்தையும் இணைக்கும் ஒற்றைப்புள்ளி காதல். 1. காதலால் நடக்கும் கொலை. 2.
நாயகன் கலையரசன் மற்றும் நாயகி தீபா பாலு ஆகியோர் கைபேசி மூலம் காதலர்களாகிறார்கள்.பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்கிறார்கள்.நாயகி கர்ப்பமாகிறார்.அவருக்கு தன்னுடைய ஊர் வழக்கப்படி நிறைசூலி கடவுளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய நினைக்கிறார் கலையரசன்.நாயகியும் ஒப்புக்கொண்டு உடன் செல்கிறார்.சில தடங்கல்களுடன் நடக்கும் அந்தப்பயணத்தில் எதிர்பாராத அதிர்ச்சியூட்டும்
காவல்நிலையத்தில் இளைஞரொருவர் தாக்கப்படுகிறார்.அவ்ருடைய தந்தை செல்வாக்கானவர் என்று தெரிந்ததும் அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் போட்டுவிடுகிறார்கள்.அங்கு அவர் மரணமடைகிறார்.அதனால் வெகுண்டெழுந்த அந்த இளைஞனின் தந்தை,காவலர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்யத் தொடங்குகிறார்.இதற்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது? இளைஞர் இறந்தது எப்படி? என்கிற கேள்விகளுக்கான
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு அரசியலைப் பற்றிப் பேசியிருக்கும் படம் வெஞ்சன்ஸ். இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதிக்கு, சிறுவயதிலிருந்தே தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசவேண்டும் என்கிற தீராத ஆசை.அதனாலேயே பத்தாம்வகுப்புப் பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல்மாணவியாக வருகிறார்.அவர் நினைத்ததுபோல் அவரைப் பற்றி























