Home Archive by category விமர்சனம் (Page 2)

விமர்சனம்

விமர்சனம்

பிளாஸ்ட் – திரைப்பட விமர்சனம்

கராத்தே பயிற்சியாளரான அர்ஜுன், மனைவி அபிராமி மகள் ப்ரீத்திமுகுந்தன் ஆகியோருக்கும் அந்தப் பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறார்.அதோடு அநியாயங்களைத் தட்டிக்கேட்க வேண்டும் என்று சொல்லியும் வளர்க்கிறார்.ஒருகட்டத்தில் பணபலமும் அதிகார பலமும் கொண்டவர்களோடு மோதவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அது என்ன? அதன்
விமர்சனம்

வாரண்ட் – இணையத் தொடர் விமர்சனம்

விலங்கு இணையத்தொடரின் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ்,கதையின் நாயகனாக நடித்திருக்கும் இணையத் தொடர் வாரண்ட். பெற்றோரின் விருப்பத்துக்காக காவல்துறை பணியில் சேருகிறார் நாயகன்.ஆனால் அந்த வேலை அவர் மனதுக்குப் பிடித்தமானதாக இல்லை.அங்கு அவருக்கு நிறைய கேலிகள் கிண்டல்கள் அவமானங்கள்.இதனால் வெகுண்டெழுகிறார்.அந்த மனநிலையில் அவர் செய்யும் வேலை பெரிய சிக்கலுக்கு ஆளாக்குகிறது.அது என்ன?
விமர்சனம்

கருப்பு – திரைப்பட விமர்சனம்

அறுபது பவுன் நகையைத் தொலைத்துவிடுகிறார் ஒருவர்.அவற்றில் 45 பவுன் மீட்கப்பட்டதாகவும் அதை நீதிமன்றத்தின் மூலம் மீட்டுக்கொள்ளலாம் என்று காவல்துறை கூறுகிறது.அதற்காக ஒரு வழக்குரைஞரை நாடுகிறார் பாதிக்கப்பட்டவர்.அந்த வழக்குரைஞரோ,பாதிக்கப்பட்டவருக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தி கதறவிடுகிறார்.நடைமுறை சாத்தியங்கள் அற்றுப் போகும்போது நாடும் கடைசி புகலிடம் கடவுள்.எனவே,நீதிமன்றத்தின்
விமர்சனம்

சட்டென்று மாறுது வானிலை – விமர்சனம்

மென்பொருள் துறையில் பணியாற்றும் நாயகன் ஜெய்,ஓர் அமைச்சரின் மகளைக் காதலித்து கரம்பிடிக்கிறார்.அந்த அமைச்சர், மகள் திருமணத்தை முறித்து இன்னொரு திருமணம் செய்ய முனைகிறார்.அதோடு காதல்மண இணையர் தேனிலவுக்குச் சென்ற இடத்தில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.இவ்விரண்டையும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவற்றின் முடிவென்ன? என்பனவற்றிற்கான விடையாக வந்திருக்கிறது சட்டென்று மாறுது வானிலை.
விமர்சனம்

எக்ஸாம் – இணையத் தொடர் விமர்சனம்

ஊட்டி போன்ற ஒரு மலைப்பகுதியில் காவல்துறை துணைக்கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்கச் செல்கிறார் அதிதிபாலன்.அவரைக் கடத்திவிட்டு அந்த இடத்துக்குச் செல்கிறார் துஷாரா விஜயன்.ஒரு காவல்துறை அதிகாரியைக் கடத்தியதோடு அவரைப் போல் பொறுப்பேற்கும் பெருங்குற்றத்தை துஷாரா விஜயன் செய்வது ஏன்? ஆள்மாறாட்டம் செய்து அதிகாரத்தைப் பிடித்து அவர் செய்யும் செயல்கள் என்னென்ன? என்கிற கேள்விகளுக்கான
விமர்சனம்

29 – திரைப்பட விமர்சனம்

29 என்று படத்துக்குப் பெயர் வைத்திருப்பதற்குக் காரணம் படத்தின் நாயகனுக்கு 29 வயது என்பதுதான்.29 வய்துவரை தனக்கென ஒரு தனி அடையாளம் இல்லாதவராக இருக்கும் நாயகன்,அழகியபெண்ணின் காதலன் என்கிற அடையாளம் பெறுகிறார்.ஆனால் அந்த அடையாளமும் கைவிட்டுப் போகிறது.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்வதுதான் 29 திரைப்படத்தின் திரைக்கதை. ரெட்ரோவில் எதிர்மறை
விமர்சனம்

கர – திரைப்பட விமர்சனம்

1990 களில் நடக்கும் கதை.அப்போதும் இப்போதுபோலவே வளைகுடாவில் போர்.இப்போது ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே போர் என்றால் அப்போது ஈராக்,வளைகுடா நாடுகளில் தாக்குதல் நடத்தியது. வால்மீகி என்பவர் திருடனாக இருந்து திருந்தி இராமாயணம் எழுதினார் என்றொரு கதை உணடு.இந்தப்படத்தின் நாயகன் கரசாமி திருடனாக இருந்து திருந்தி அவருடைய ஊருக்கே சாமியாவதுதான் கதை. பதினாறு வயதிலேயே வீட்டைவிட்டு
விமர்சனம்

பிரேக் ஃபாஸ்ட் – திரைப்பட விமர்சனம்

பணக்காரப் பெண்ணும் ஏழைப்பையனும் காதலித்தால் பெண்வீட்டில் கடும் எதிர்ப்புவரும்.அந்த எதிர்ப்பை மீறி அவர்கள் இணைந்தார்களா? இல்லையா? என்பதைச் சொல்லும் கதைகள் நிறைய வந்திருக்கின்றன.இப்படத்தில் அதிலிருந்து ஒருபடி மேலே போய் தன் வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதலனைக் கைப்பிடிக்கிறார் நாயகி. சேர்ந்த வேகத்திலேயே அவர்கள் பிரிந்தும் போகிறார்கள்.அது ஏன்? அதன் முடிவு என்ன? என்கிற
விமர்சனம்

மிஸ்டர் எக்ஸ் – திரைப்பட விமர்சனம்

இந்திய எல்லையில் காணாமல் போகும் அணுஆயுதம் தயாரிக்கும் மூலப்பொருளை கண்டுபிடித்து பூதம்போல பாதுகாத்துவருகிறார் இந்திய உளவாளி மிஸ்டர் எக்ஸ். அதை அவரிடமிருந்து பிடு்ங்கி பாகிஸ்தான் கொண்டுபோக ஒரு குழு திட்டமிடுகிறது.அம்முயற்சியை முறியடிக்க இந்தியாவின் உயரிய அமைப்பான ரா களமிறங்குகிறது.ஒருகட்டத்தில் அவர்களே குற்றவாளிகளாகும் எதிர்பாரா நிலை ஏற்படுகிறது. அதன்பின் என்னவெல்லாம்
விமர்சனம்

ரூம் பாய் – திரைப்பட விமர்சனம்

சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து வெளியே வந்த நாயகன் சி.நிகில்,ஏலகிரியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், ரூம் பாயாக பணிபுரிகிறார்.ஒருநாள் அந்த விடுதியின் மேலாளர் மர்மமான முறையில் இறந்துபோகிறார்.அதேநேரத்தில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார்.இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் ரூம்பாய் படத்தின்