அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம் என்று அனபேசிவம் படத்தில் ஒரு வசனம் உண்டு.அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம். படத்தின் நாயகி ஐஸ்வர்யா,ஓரிடத்துக்குச் செல்லும் பயணத்தில் அவருக்குப் பல இடையூறுகள்.குறிப்பாக நாயகன் நிரஞ்சனாலும் இடையூறு.அதனால் போகுமிடத்துக்குச் சில
விமர்சனம்
இண்டீரியர் டெகரேசன் எனப்படும் உள்ளக வடிவமைப்புத் துறையில் நுழைந்து வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கும் நாயகன் சந்தோஷ் சோபனும், ஐடி எனப்படும் மென்பொருள் துறையில் பணியாற்றி முன்னேற வேண்டும் என்று நினைக்கிற நாயகி மானசி வாரனாசி ஆகிய இருவரும் எதிர்பாராமல் சந்தித்து எதிர்பாராமல் ஒன்றாகத் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.அதன்பின் நாம் எதிர்பார்க்கிற மாதிரியே காதலர்கள்
விதவிதமான காதல்கதைகளை தமிழ்த் திரைப்படங்களில் பார்த்துவிட்டோம்.அவற்றிலிருந்து வேறுபட்ட சிந்தனையில் உருவாகியிருக்கும் படம் ட்ரீம் கேர்ள். கதாநாயகன் ஜீவாவுக்கு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பது கனவு. கதாநாயகி ஹரிஷ்மிதாவுக்கு பாடகியாக வேண்டும் என்று கனவு.ஆளுக்கொரு கனவைத் துரத்திக் கொண்டிருக்கும் இவர்கள் காதலர்களாகிறார்கள்.இவர்களுடைய காதலுக்கு ஒரு தடையும் வருகிறது.அது என்ன?
நாயகன் த்ரிகுன் நாயகி ஸ்ரீஜிதாகோஷ் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.குடும்பம் இல்லாத தனக்கு காதல் மனைவி மூலம் கிடைக்கும் குடும்பத்தை எண்ணி மகிழ்ந்திருக்கும் நாயகன், மனைவியின் சகோதரியையும் அம்மாவையும் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார்.அது ஏன்? என்பதற்கான விடையும் அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதையும் வயது வந்தோருக்கான கதையாகச் சொல்லியிருப்பதும்தான்
காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்று பாடினார் பாரதியார்.அந்த காதல் வலியை காட்சிகளில் விவரிக்கும் விதமாக வந்திருக்கும் படம் பூக்கி.சமூக ஊடகங்களின் விளைச்சல் இந்த பூக்கி எனும் சொல்.காதலைக் குறிக்கும் இச்சொல் இப்படத்துக்குப் பொருத்தம். காதல் இணையரான நாயகன் அஜய் திஷன், நாயகி ஆர்.கே.தனுஷா ஆகியோர் ஒருகட்டத்தில் கருத்துவேறுபாடு காரணமாகப்
வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் கார்த்திக்,ஒரு பறவையைப் படம்பிடிப்பதற்காக ஊட்டிக்குச் செல்கிறார்.ஊட்டியில், பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வருகிறார் நாயகி கிரிஷா குரூப்.இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது.ஸ்ரீராம் கார்த்திக் க்ரிஷா குருப் மீது காதல் கொள்கிறார்.ஆனால்,அவருக்கு வேறொரு காதல் இருக்கிறது.அந்தக் காதலனுடன் தன்னைச் சேர்த்து வைக்கக் கோருகிறார் நாயகி.ஏமாற்றத்தைத்
அதிகாரங்கள் எளிய மனிதர்கள் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடுகின்றன? என்கிற அவலங்களை நிஜத்துக்கு நெருக்கமாகச் சொல்லி, பார்க்கும்போது சிரிக்கவும் படம் முடிந்ததும் சிந்திக்கவும் வைத்திருக்கும் படம் மை லார்ட். கோயில்பட்டி தீப்பெட்டி தொழிலாளி சசிகுமார்,உயிரோடு இருக்கும்போது இறந்தவராகப் பதிவு செய்யப்படுகிறார்.அதன்பின் அவருடைய சேவை நாட்டுக்குத் தேவையாகிறது.அவர் எதனால் இறந்தவர்
கல்லூரி மாணவர் தேர்தல்களிலும் அரசியல் எப்படியெல்லாம் விளையாடுகிறது? என்பதை எடுத்துக் காட்டும் படமாக வந்திருக்கிறது ரெட்லேபில். கல்லூரி மாணவராக இருக்கும்போது துடிப்புடன் இருந்து அதற்காக காவல்நிலையம், நீதிமன்றம் வரை அலைந்த நாயகன்,கல்லூரி முடித்த பிறகு தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கிறார்.ஆனால் அவர் படித்த கல்லூரி மாணவர் தேர்தல் நேரத்தில் அதில் ஈடுபட வேண்டிய கட்டாயம்
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்? காதலினால் சாகாம லிருத்தல் கூடும்; கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம். என்றார் பாரதியார். இந்த காதல் உணர்வுகளை மையப்படுத்திய திரைப்படங்களும் எந்நாளும்
1987 ஆம் ஆண்டு கமல்,அமலா,பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படத்தின் பெயர் பேசும் படம்.அப்படத்தின் சிறப்பு அது பேசாத படம் என்பதுதான்.ஆம்,அப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் வசனம் பேசாது. சுமார் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு மகாத்மா காந்தியின் 79 ஆம் நினைவுநாளில் காந்தி பேசுகிறார் எனும் பொருளில் காந்தி டாக்ஸ் எனும் படம்























