Home Archive by category செய்திகள் (Page 197)

செய்திகள்

சினிமா செய்திகள்

அடுத்த படம் உறுதியானது – ஆனந்தத்தில் திளைக்கும் அட்லி

2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் பிகில். விஜய் நாயகனாக நடித்திருந்த இந்தப்படத்தை அட்லி இயக்கியிருந்தார். அப்படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் அட்லி இயக்கும் அடுத்த படம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஏற்கெனவே விஜய் படம் முடிந்ததும் ஷாருக்கான் நடிக்கும் இந்திப்படத்தை
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியல் – சின்மயி மறுப்பு

கடந்த மூன்று ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவந்தார். முதல் மூன்று பாகங்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 4 ஆம் பாகம் தொடங்கும் வேலைகளைச் செய்துவருகிறதாம் விஜய் தொலைக்காட்சி. நான்காம் பாகத்தில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாகப் பரவி
சினிமா செய்திகள்

அழைக்காமல் வந்தது ஏன்? – இளையராஜாவிடம் விளக்கிய ரஜினி நெகிழ்ந்த அரங்கம்

2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி சென்னை காமராசர் அரங்கத்தில் இளையராஜா நடத்திய என்னுள்ளில் எம்,எஸ்.வி எனும் இசை நிகழ்ச்சி நடந்தது. மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் புகழ்பாடும் நிகழ்ச்சி அது. ஐந்தாண்டுகளுக்குப் பின் கொரொனா ஊரடங்கு காரணமாக அந்நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதைப்பார்த்துவிட்டு இதழாளர் சங்கர் எழுதியிருக்கும் பதிவு…..
சினிமா செய்திகள்

நண்பர்களுடன் கன்னடத்தில் பேசிய ரஜினி – மலரும் நினைவுகள்

இயக்குநர்கள் வசந்த்,மணிரத்னம், சரண் ஆகியோரிடம் பணியாற்றிவிட்டு அன்பே அன்பே படத்தின் மூலம் இயக்குநரானவர் மணிபாரதி. அவர் தற்போது பேட்டரி என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய நினைவலைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதிலிருந்து…. ரஜினி சார் கதை, வசனம் எழுதி தயாரித்த படம் வள்ளி. இயக்குனர், கே. நடராஜ் சார். நான் அந்தப்படத்தில் உதவி இயக்குனர். இயக்குனர்
சினிமா செய்திகள்

மக்களுக்கு அறிவுரை சொன்ன சசிகுமார் காவல்துறைக்கும் சொல்லுங்கள் எனக்கோரும் மக்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான சசிகுமார்,ஏப்ரல் 17 அன்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் தன்னார்வலராகப்
சினிமா செய்திகள்

சூப்பர்ஸ்டாருடன் அடுத்த படம் – ராஜமெளலி அறிவிப்பால் உற்சாகம்

‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து, தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என
சினிமா செய்திகள்

முதன்முறையாக நேரடி இந்திப்படத்தில் நடிக்கிறார் பிரபாஸ்

பாகுபலி படம் மூலம் தமிழகத்துக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ்.இவர் நடித்து பத்தொன்பது படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. அதற்குள் இவர் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் சண்டைக்காட்சிகளில் பிரமிப்பூட்டுவது மட்டுமின்றி நடிப்பிலும் ஆச்சரியமூட்டுகிறவராக இருக்கிறார். 2012 ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ரெபல் பல சாதனைகளைச் செய்தது. அப்படம்
சினிமா செய்திகள்

சூர்யாவுக்குப் பெயர் வைத்த மணிரத்னம் – மலரும் நினைவுகள்

இயக்குநர்கள் வசந்த்,மணிரத்னம், சரண் ஆகியோரிடம் பணியாற்றிவிட்டு அன்பே அன்பே படத்தின் மூலம் இயக்குநரானவர் மணிபாரதி. அவர் தற்போது பேட்டரி என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய நினைவலைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதிலிருந்து…. நேருக்கு நேர் படத்தில் சூர்யா தேர்வான சம்பவம். அஜித் நடிப்பதில்லை என முடிவான பிறகு, அந்த கேரக்டரில் யாரை போடலாம் என, யார்
சினிமா செய்திகள்

மிஷ்கின் சிம்பு கூட்டணி உறுதியானது ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் 2 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விஷாலுன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்திலிருந்து விலகினார் மிஷ்கின். அடுத்து மிஷ்கின் என்ன செய்யப்போகிறார்? என்கிற கேள்விக்கு விடையாக சிம்புவை வைத்து புதியபடம் தொடங்கப்போகிறார் என்றார்கள். மிஷ்கின் சிம்பு இருவரும் இணைவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு
சினிமா செய்திகள்

விஜய்யுடன் எட்டுநாட்கள் நடித்துவிட்டு விலகிய அஜீத் – வெளிப்படுத்திய இயக்குநர்

இயக்குநர்கள் வசந்த்,மணிரத்னம், சரண் ஆகியோரிடம் பணியாற்றிவிட்டு அன்பே அன்பே படத்தின் மூலம் இயக்குநரானவர் மணிபாரதி. அவர் தற்போது பேட்டரி என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய நினைவலைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதிலிருந்து…. நேருக்கு நேர்’ படம் மணிரத்னம் தயாரிப்பில், வஸந்த் இயக்கத்தில், அஜித், விஜய்யை வைத்துதான் ஆரம்பிக்கப்பட்டது.