ஜெயம்ரவி நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பூமி. எல்லா வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது அப்படம். அதற்கடுத்து, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், இயக்குநர் அகமது படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவைதவிர, ஸ்கிரின்சீன் நிறுவனத்துக்கு மூன்று படங்கள்
செய்திகள்
2018 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்துக்கு அடுத்து இயக்குநர் பா.இரஞ்சித் எழுதி இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். இது அவருக்கு முப்பதாவது படம். இந்தப்படத்தை கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. இங்க வாய்ப்புன்றது
சந்தானம் நடிப்பில் கே.ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஏஒன். இப்படம் சந்தானம் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. கொரோனாவுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொரொனாவுக்குப் பின்னர் தொடங்கியது. நாயகியாக அனைகா நடிக்கிறார். வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவரும் இந்தப்படத்தை
கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்தார்கள்.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்து வந்தனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார். இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின்
தனுஷ் இப்போது மாரிசெல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக்நரேன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். தனுஷ் 43 என்று சொல்லப்படும் இந்தப்படம் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே அக்டோபர் மாதம் வெளியாகும் என்று
2020-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 அன்று நடைபெற்றது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் உள்ளன. அதில் 1,050 வாக்குகள் பதிவானது. நவம்பர் 23 ஆம் தேதி காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதில்,
சூர்யாவின் 40 ஆவது படத்தை பாண்டிராஜ் இயக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே சூர்யா 40 படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப்படத்தின் பெயர் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கலை இயக்கம் ஜாக்கி என்றும்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் அவ்வப்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், நேற்று முதல் ‘மாஸ்டர்’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது எனவும், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் பெரும் விலைக்கு
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்கிற செய்தி பரவியதால் பரபரப்பு நிலவுகிறது. திடீரென இப்படி ஒரு தகவல் பரவியது எதனால்? என்று விசாரித்தால் அதன் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது. முதலில் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் படம் வெளியாகவிருக்கிறது என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில் இந்தப்படத்தின் இணைய வெளியீட்டு உரிமை ஏற்கெனவே
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டில் வெளியான இந்தப்படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. பெரும் வசூல் சாதனை புரிந்த இந்தப்படத்தின் அடுத்த பாகமாக ‘சந்திரமுகி 2’ என்கிற படம் குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. ஏப்ரல் 2020 இல் ‘சந்திரமுகி 2’ படம்




















