தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சிவசக்தி பாண்டியனிடம் ஓர் உரையாடல். 1. உங்கள் அணியின் பலம் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி
செய்திகள்
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த இயலவில்லை. அதனால், ஐதராபாத்திலுள்ள
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி, டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி ஆகியன போட்டியிடுகின்றன. இவ்விரண்டு அணிகளைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணாபாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் சூரரைப்போற்று. நேரடியாக இணையதளத்தில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்தப் படத்தைத் தயாரித்த சூர்யா இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம். தயாரிப்பாளராக பெரிய இலாபம் சம்பாதித்ததோடு படம் வெளியான பின்பு அவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சிதாம்
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. அதேசமயம் அஜீத்தின் அடுத்த பட இயக்குநர் இவர்தான் என்று பல பெயர்கள் சொல்லப்பட்டுவருகின்றன. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் பேட்டி ஒன்றிலிருந்து சுதா கொங்கரா அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்கிற தகவல்
விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாஸ்டர். 2020 ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தப்படம் கொரோனாவால் தாமதமானது. 2021 பொங்கல் நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிற இந்தப்படத்தின் டீசர் எனப்படும குறுமுன்னோட்டம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இத்றகாகவே சுமார் முப்பது இலட்சம் செலவு செய்து நாளேடுகளில்
விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார். இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை. ஆனாலும் இப்படம் தொடர்பான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறதாம். இந்தப்படத்தின்
இவ்வாண்டு தொடக்கத்தில் சனவரி 24 ஆம் தேதி வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். அப்படத்தில் பாடலாசிரியர் கபிலன் எழுதிய, உன்ன நெனச்சு நெனச்சு பாடலும் நீங்க முடியுமா? நினைவு தூங்குமா? ஆகிய இரண்டு பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன. அவ்வெற்றிப் பாடல்களைக் கொடுத்த மிஷ்கின் கபிலன் கூட்டணி மிஷ்கினின் தற்போதைய
தீபாவளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார். ஆனால், இதுவரை அவர் ஒருநாள் கூட இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லையாம். அதனால் தீபாவளிக்குப் பிறகு தொடங்கும் படப்பிடிப்பில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கலாம் என நினைத்து அவரிடம் தேதிகள் கேட்டார்களாம். அவரோ,
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. அதன்பின் செல்வராகவன், தனுஷை வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவிருக்கிறார். இந்தப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாம். கதை திரைக்கதையை இறுதி செய்துவிட்டார்களாம். அதனால் அடுத்தடுத்த பணிகளும் ஆரம்பமாகிவிட்டதாம். செல்வராகவன் தொடக்கத்தில்




















