புதிய இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தை உருவாக்க மிகக் கடுமையாகப் போராடி படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். படம் முழுமையாக முடிவடைந்த நிலையில், உள்ளே வந்த இயக்குநர் விக்னேஷ்சிவன், படத்துக்கான
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டிலிருந்து, ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதே வேளையில், WILD CARD சுற்றின் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளது யார் என்பது குறித்துச் சமூகவலைத்தளத்தில் பலரும் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இதில் சிலர் WILD CARD சுற்றின் மூலம் கஸ்தூரி தான்
பாடலாசிரியர் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ஆரூத்ரா. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 11 அன்று சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் வித்யாசாகர், பா விஜய், இயக்குநர் கே பாக்ராஜ், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர், பேராசிரியர் கு ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,மேகாலீ,யுவா, சோனி சிரிஸ்டா மற்றும் பாடகியாக அறிமுகமாகியிருக்கும்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் உள்ள நடிகர்கள் தங்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு ஏமாற்றி விட்டனர் என சரமாரியாகக் குற்றம் சாட்டினார். ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார் என நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆதாரம் உள்ளது என்றும் தேவைப்படும்போது வெளியிடுவேன் என்று ஸ்ரீரெட்டி
கேரளாவில் வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர். கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்புப்பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயிவிஜயன், இயன்றோர் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை அறிந்ததும் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி
கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படம் நேற்று ( ஆகஸ்ட் 10 ஆம் தேதி) வெளியானது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய திரைப்பட விநியோக மையங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான இரண்டு மையங்களான மதுரை, தென் ஆற்காடு ஆகிய விநியோக மையங்களில்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் படம் என்ஜிகே. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று அதிகாலை மூன்று மணியளவில் இயக்குநர் செல்வராகவன் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதில், சூர்யாவின் நடிப்பைப் பற்றி வியந்திருப்பதோடு, அவருடைய அர்ப்பணிப்பும் கடின உழைப்புமே இதற்குக் காரணம் என்று சொல்லியிருப்பதோடு மீண்டும் சூர்யாவோடு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டுக்குள் இருக்கும் நடிகர் மகத்தின் செயல்கள் சர்ச்சையை உண்டாக்கி உள்ளன. வெளியில் ஒரு காதலி இருக்கும்போது பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் நெருங்கிப்பழகுவது பரபரப்பாகி உள்ளது. இதுகுறித்து சிம்புவிடம் கேட்டபோது ’அவர் வெளிப்படையாகத் தானே இருக்கார். அதுதான் எல்லோருக்கும் பிரச்சினையா இருக்கு. அவனுக்கு கேர்ள் பிரெண்ட்
கமல் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரமிட் சாய்மீரா’ என்ற நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டு `மர்மயோகி’ என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டது. சுமார் 100 கோடி தயாரிப்பில் உருவாகத் திட்டமிட்ட இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடியும் படத்துக்கு கதை,
திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் இறுதிநிகழ்வுகள் நேற்று (ஆகஸ்ட் 8) நடந்தன. அதிகாலை முதல் மாலை நான்கு மணி வரை பொதுமக்கள் மற்றும் அரசியல்தலைவர்கள் இறுதிவணக்கம் செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் கலைஞர் உடல் வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, ராகுல்காந்தி உட்பட இந்திய தமிழக அரசியல்தலைவர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.



















