ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக்
சினிமா
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகமாக 2 ஓ உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. ரூ.450 கோடி செலவில் உருவாகும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு மூன்று முறை
சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 96. இந்தப்படம் இன்று (அக்டோபர் 4) வெளியாகிறது. இப்படம் அதிகாலையில் வெளியாவதாக இருந்தது என்றும் ஆனால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் ந்ந்தகோபாலின் முந்தைய படமான கத்திசண்டை படத்தில் ஏற்பட்ட சிக்கல்தான் காரணம் என்று
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அக்டோபர் 2 அன்று நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் மிகப்பிரம்மாண்டமாகவே நடத்திக் காட்டினார்கள். இவ்விழாவில் அரசியல் குறித்தும், முதலமைச்சரானால் என்ன செய்வேன் உள்ளிட்ட சில விஷயங்களை தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். இது தமிழக அரசியல்வாதிகள்
பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேறியபோது நேரில் சென்று வரவேற்றார் சிம்பு. அதன்பின் சென்றாயன் வெளியேறியபோதும் அவரை சந்தித்தார், சென்றாயன் திரும்ப விருந்தாளியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஐஸ்வர்யாவிடம், ‘எதைப் பத்திக் கவலைப்படாதே ஐஸூ. உனக்கெல்லாம் எவ்ளோ நல்லபேரு தெரியுமா?’ என்று சொல்ல அழுதேவிட்டார் ஐஸ்வர்யா. அதன் பிறகு, ‘நேத்திக்கி சிம்புவைப்பாத்தேன்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அக்டோபர் 2 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் பேசியதாவது: இந்தப்படம் தொடங்கி நடந்துகொண்டிருந்த போது செம்பியன் என்னைப் பார்க்க வந்தார்.
விஜய் நடித்திருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா இன்று நடந்தது. விழாவில் சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன், ஏ.ஆர.ரகுமான், ஏ.ஆர.முருகதாஸ், கீர்ததிசுரேஷ், வரலட்சுமிசரத்குமார், ராதாரவி உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பாடல்களை புதுமையான முறையில் பாடல்களை வெளியிட்டனர். விழாவின் இறுதியில் பேசிய நடிகர் விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பர் நண்பிகளுக்கு வணக்கம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. வழக்கமாக விஜய் படத்தின் பாடல்கள் வெளியானால் மிகுந்த வரவேற்பைப் பெறும். ஆனால், இந்தப்படத்தின் பாடல்களுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கலந்தே வந்திருக்கின்றன. இந்நிலையில் அப்படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி படத்தின் ஐந்து பாடல்கள் கொண்ட பட்டியலை
விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 96. சி.பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் அக்டோபர் 4 வியாழக்கிழமை வெளியாகவுள்ளது. ஒரேஇரவில் நடக்கும் முழுநீள காதல்கதையாக உருவாகியுள்ளது இந்தப்படம். இந்தப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்காகத் திரையிடப்பட்டது. பொதுவாக, படம் வெளியாவற்கு முந்தைய நாள் அல்லது படம் வெளியாகும் நாளில் பத்திரிகையாளர்
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதி உட்பட பலர் நடிக்கும் படம் சைக்கோ. இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 7 அன்று சென்னையில் தொடங்கியது. சில நாட்களில் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு கோவையில் செப்டம்பர் 26 முதல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குநர்




















